திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள் அருகே சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துறையினர் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மூதாட்டி மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:
குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் - கர்ப்பிணிகள் பங்கேற்பு!