ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு! - பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை: மத்திய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடந்தது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oldwoman died in thiruvannamalai
author img

By

Published : Oct 12, 2019, 7:25 AM IST

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள் அருகே சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

oldwoman died in thiruvannamalai
உயிரிழந்த மூதாட்டி

தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துறையினர் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மூதாட்டி மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் - கர்ப்பிணிகள் பங்கேற்பு!

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள் அருகே சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

oldwoman died in thiruvannamalai
உயிரிழந்த மூதாட்டி

தகவலறிந்த திருவண்ணாமலை காவல் துறையினர் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மூதாட்டி மரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:

குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு முகாம் - கர்ப்பிணிகள் பங்கேற்பு!

Intro:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம் அடைந்தார்.
Body:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம் அடைந்தார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி இன்று உயிரிழந்து கிடந்தார்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்த பயணிகள் அருகே சென்று பார்த்த போது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மூதாட்டி மரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி மரணம் அடைந்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.