ETV Bharat / state

செங்கம் அருகே சிறப்பு மனுநீதி நாள் திட்ட முகாம்

author img

By

Published : Mar 11, 2020, 7:32 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அருகே சிறப்பு மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது.

சிறப்பு மனுநீதி நாள் திட்ட முகாம்
சிறப்பு மனுநீதி நாள் திட்ட முகாம்

செங்கம் அடுத்த அமர்நாதபுதூர் பகுதியில் சிறப்பு மனுநீதி நாள் திட்ட விழா நடைபெற்றது. இதில் 66 இருளர் இன பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் பார்த்தசாரதி, செங்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுகுணா, வட்ட வழங்க அலுவலர் சுமதி, வேளாண் துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

மனுநீதி நாள் திட்ட முகாம்.

இந்த விழாவில், கொரோனா வைரஸ் பற்றியும், கொரோனா காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: 'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' - அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

செங்கம் அடுத்த அமர்நாதபுதூர் பகுதியில் சிறப்பு மனுநீதி நாள் திட்ட விழா நடைபெற்றது. இதில் 66 இருளர் இன பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் பார்த்தசாரதி, செங்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுகுணா, வட்ட வழங்க அலுவலர் சுமதி, வேளாண் துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

மனுநீதி நாள் திட்ட முகாம்.

இந்த விழாவில், கொரோனா வைரஸ் பற்றியும், கொரோனா காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: 'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்' - அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.