ETV Bharat / state

ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பேராயருக்கு நியமனப்பட்டயம் வழங்கும் விழா - kennadi

திருவண்ணாமலை: ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் 8ஆவது பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வே. சாமுவேல் கென்னடிக்கு நியமனப்பட்டயம் வழங்கும் விழா ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நடைபெற்றது.

Archbishop of the Arcot Lutheran Church
author img

By

Published : Aug 22, 2019, 7:58 AM IST

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் எட்டாம் பேராயராக மறைதிரு வே. சாமுவேல் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான நிலைப்படுத்துதல், நியமனப்பட்டயம் வழங்கும் விழா ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நடைபெற்றது.

பேராயருக்கு நியமனப்பட்டயம் வழங்கும் விழா

இந்த விழாவில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பேராயர்கள், மத போதகர்கள் ஆளும் குழு உறுப்பினர்கள், திருச்சபை அங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எட்டாவது பேராயராக பொறுப்பேற்ற சாமுவேல் கென்னடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் எட்டாம் பேராயராக மறைதிரு வே. சாமுவேல் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான நிலைப்படுத்துதல், நியமனப்பட்டயம் வழங்கும் விழா ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நடைபெற்றது.

பேராயருக்கு நியமனப்பட்டயம் வழங்கும் விழா

இந்த விழாவில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பேராயர்கள், மத போதகர்கள் ஆளும் குழு உறுப்பினர்கள், திருச்சபை அங்கத்தினர் கலந்துகொண்டனர்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எட்டாவது பேராயராக பொறுப்பேற்ற சாமுவேல் கென்னடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Intro:ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் 8 ஆம் பேராயர் திருநிலைபடுத்துதல்
மற்றும் நியமணம் பட்டயம் வழங்கும் விழா, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. Body:ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் 8 ஆம் பேராயர் திருநிலைபடுத்துதல்
மற்றும் நியமணம் பட்டயம் வழங்கும் விழா, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன்
திருச்சபையின் 8 ஆம் பேராயராக தேர்தெடுக்கப்பட்ட மறைதிரு வே.சாமுவேல் கென்னடி
அவர்களை திருநிலைப்படுத்துதல் மற்றும் நியமனப்பட்டயம் வழங்கும் விழா இன்று
ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை
உள்ளிட்ட 5 மறைமாவட்டங்களை சேர்ந்த பேராயர்கள், மத போதகர்கள், ஆளும்குழு
உறுப்பினர்கள், திருச்சபை அங்கத்தினர்கள் மற்றும் 7ம் பேராயர் உட்பட 3 ஆயிரத்திற்கும்
அதிகமானவர்கள் கலந்து கொண்டு புதியதாக பெறுப்பேற்ற 8 ஆம் பேராயர்
வே.சாமுவேல் கென்னடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Conclusion:ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் 8 ஆம் பேராயர் திருநிலைபடுத்துதல்
மற்றும் நியமணம் பட்டயம் வழங்கும் விழா, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.