ETV Bharat / state

‘தினகரனின் ட்விட்டரைப் பின்பற்றுங்கள்!’ - நிர்வாகிகளுக்கு சி.ஆர்.சரஸ்வதி அட்வைஸ்! - டிடிவியின் டிவிட்டர் பதிவுகளை எல்லோரும் பின்பற்றுங்க

திருவண்ணாமலை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர்கள் பயிலரங்கக் கூட்டம் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

சிஆர் சரஸ்வதி
author img

By

Published : Sep 1, 2019, 9:48 AM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள சிவா ரெசிடென்சியில் அமமுக பேச்சாளர்களின் பயிலரங்கம், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ், நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் ரஞ்சித், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சி.ஆர்.சரஸ்வதி பேச்சு

அப்போது சி.ஆர்.சரஸ்வதி பேசுகையில், “தலைமைக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் அனைவரும், நமது பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினந்தோறும் ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளையும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து வெளியிடும் பதிவையும் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கோட்பாடுகளையும் பின்பற்றிப் பேச வேண்டும்” என்று கூறினார்.

திருவண்ணாமலை நகரில் உள்ள சிவா ரெசிடென்சியில் அமமுக பேச்சாளர்களின் பயிலரங்கம், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ், நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் ரஞ்சித், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சி.ஆர்.சரஸ்வதி பேச்சு

அப்போது சி.ஆர்.சரஸ்வதி பேசுகையில், “தலைமைக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் அனைவரும், நமது பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினந்தோறும் ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளையும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து வெளியிடும் பதிவையும் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கோட்பாடுகளையும் பின்பற்றிப் பேச வேண்டும்” என்று கூறினார்.

Intro:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க தி.மலை, வேலூர், விழுப்புரம் தெற்கு ஆகிய 3 மாவட்ட கழகங்கள் சார்பில் பேச்சாளர்களின் பயிலரங்கம், கழக கொள்கை பரப்பு செயலளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.Body:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க தி.மலை, வேலூர், விழுப்புரம் தெற்கு ஆகிய 3 மாவட்ட கழகங்கள் சார்பில் பேச்சாளர்களின் பயிலரங்கம், கழக கொள்கை பரப்பு செயலளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.

திருவண்ணாமலை நகரில் உள்ள சிவா ரெசிடென்சி-யில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றுபட்ட திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகங்கள் சார்பில் பேச்சாளர்களின் பயிலரங்கம், கழக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, கழக மகளிரணி செயலாளர் திருமதி.வளர்மதி ஜெபராஜ், கழக நட்சத்திர பேச்சாளர் நடிகர் ரஞ்சித், செய்தி தொடர்பாளர்கள் திருமதி. ஜமிலா, திரு.அதிவீரராமபாண்டியன், திரு.கோமல் அன்பரசன், மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ N.G.பார்த்திபன், கழக அமைப்புச் செயலாளர் போளுர் சி.ஏழுமலை, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி சுப்பிரமணியன், தி.மலை தெற்கு மாவட்ட செயலாளர் S.R.தருமலிங்கம், தி.மலை மத்திய மாவட்ட செயலாளர் A.G.பஞ்சாட்சரம், தி.மலை வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி. வரதராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கழக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி அவர்கள் பேசுகையில் தலைமை கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் அனைவரும் நமது கழக பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி அவர்கள் தினந்தோறும் டுவிட்டரில் பதிவிடும் கருத்துக்களையும், டிடிவி அவர்கள் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளை பற்றி பேசுவதை பின்பற்ற வேண்டும் என்றும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா அவர்களின் கோட்பாடுகளை பின்பற்றி பேச வேண்டும் என்றும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் புரட்சி தலைவி அம்மா உடன் இருந்த வரலாறு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.


பேச்சாளர்கள் பயிற்ச்சியில் ஒன்றுபட்ட திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க தி.மலை, வேலூர், விழுப்புரம் தெற்கு ஆகிய 3 மாவட்ட கழகங்கள் சார்பில் பேச்சாளர்களின் பயிலரங்கம், கழக கொள்கை பரப்பு செயலளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது, 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.