ETV Bharat / state

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

author img

By

Published : Oct 1, 2020, 1:10 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

புகழேந்தி
புகழேந்தி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அதேபகுதியில் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகழேந்தியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அதேபகுதியில் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகழேந்தியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கூட்டு பாலியல் வன்புணர்வு: ஆறு பேர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.