ETV Bharat / state

தனியார் வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சர்கள்

author img

By

Published : Mar 14, 2020, 11:40 PM IST

திருவள்ளூர்: பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர்கள் பெஞ்சமின், நிலோபர் கபில், பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மூலம் 110 தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் அரசு உலகநாத நாராயணசாமி அரசுக் கலைக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அமைச்சர்கள் நிலோபர் கபில், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இதில் ஏராளமான வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் திரளாக வந்து வேலைவாய்ப்புக்காக ஒரே நாளில் பத்தாயிரம் பேர் பதிவு செய்தனர். ஒரே இடத்தில் அனேக பேர் திரண்டதால் அங்கு கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு மூலம் 110 தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் வகையில் அரசு உலகநாத நாராயணசாமி அரசுக் கலைக் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அமைச்சர்கள் நிலோபர் கபில், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இதில் ஏராளமான வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் திரளாக வந்து வேலைவாய்ப்புக்காக ஒரே நாளில் பத்தாயிரம் பேர் பதிவு செய்தனர். ஒரே இடத்தில் அனேக பேர் திரண்டதால் அங்கு கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையும் படிங்க: பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.