ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; விவாசயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Dec 3, 2019, 7:21 AM IST

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றில் உள்ள முட்செடிகளை அகற்றினால் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

water
water

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு சராசரியாக 876 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் இப்பகுதி விவாசயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் இந்தாண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து குடிநீர் பிரச்னை நிலவிவந்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி கடந்த சில தினங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்து வந்தது. பின் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிய தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்குச் செல்லக்கூடிய கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கொசஸ்தலை ஆற்றில் உள்ள முட்செடிகள் மற்றும் தேவையில்லாமல் வளரக்கூடிய செடிகளை அப்புறப்படுத்தினால் தண்ணீர் வேகமாகச் செல்லும். முறையாக தூர்வாரினால் தண்ணீரைச் சேமிக்க முடியும்’ என்கின்றனர்.

விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு சராசரியாக 876 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் இப்பகுதி விவாசயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

2015ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் இந்தாண்டு எதிர்பார்த்த மழை பெய்யாததால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து குடிநீர் பிரச்னை நிலவிவந்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி கடந்த சில தினங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்து வந்தது. பின் இடி மின்னலுடன் பலத்த மழை பொழிய தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்குச் செல்லக்கூடிய கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கொசஸ்தலை ஆற்றில் உள்ள முட்செடிகள் மற்றும் தேவையில்லாமல் வளரக்கூடிய செடிகளை அப்புறப்படுத்தினால் தண்ணீர் வேகமாகச் செல்லும். முறையாக தூர்வாரினால் தண்ணீரைச் சேமிக்க முடியும்’ என்கின்றனர்.

Intro:02-12-2019

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இரவு நேரங்களில் தரைப் பாலத்தை கடப்பதில் தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் சிறுமிகள் வெள்ள நீரில் நீந்தும் மீன் பிடிக்கவோ விளையாடவோ தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதே நேரத்தில் சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வரக்கூடிய ஓடைகளில் ஒன்றான பட்டரைபெரும்புதூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Body:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இரவு நேரங்களில் தரைப் பாலத்தை கடப்பதில் தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் சிறுமிகள் வெள்ள நீரில் நீந்தும் மீன் பிடிக்கவோ விளையாடவோ தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் அதே நேரத்தில் சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வரக்கூடிய ஓடைகளில் ஒன்றான பட்டரைபெரும்புதூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழை அளவு 876 மில்லிமீட்டர் இது கடந்த 10 ஆண்டுகளில் மொத்த சராசரி ஆகும் இதில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை விவசாயத்திற்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு பெரிதும் உதவுகிறது இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்த நிலையில் நடப்பாண்டு எதிர்பார்த்த மழை பெய்யவில்லை இதனால் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி விவசாயம் பாதிப்பதோடு நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து அதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியது இந்த ஆண்டு கோடை காலமான மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வந்த தோடு குடிநீர் பிரச்சினைகள் வந்தன பல இடங்களில் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி கடந்த சில தினங்களாக அவ்வப்போது இரவில் மழை பெய்து வந்தது இரவு முதல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு செல்லக்கூடிய கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மழை பரவலாக பைய தொடங்கியதால் மழையின் அளவு குறைந்தது ஆனால் சிறு ஓடைகளிலும் தரைப்பாலத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் விவசாயி கூறுகையில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள முட்செடிகள் மற்றும் தேவையில்லாமல் வளரக்கூடிய செடிகளை அப்புறப்படுத்தினால் தண்ணீர் வேகமாக செல்லும் என்றும் விரைவாக இவைகளை தூய்மை செய்தால் தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

பேட்டி பிரதாப்

பேட்டி பாஸ்கர்




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.