ETV Bharat / state

மதுபான கடையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு - TASMAC shop near gummidipoondi

திருவள்ளூர்:  கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுபான கடையில் ரூ. 1 லட்சம் மிதப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை
author img

By

Published : Jun 4, 2019, 8:29 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு கடையின் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத வடமாநில திருடர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மதுபான கடையில் ரூ. 1 லட்சம் மிதப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை

இதுமட்டுமில்லாமல், பெட்டகத்தில் இருந்த ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையில் வியாபாரமான இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழியர்கள் காலி அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைத்துள்ளனர். இதனால், திருடர்களிடம் இருந்து அந்தப் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இ துகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பெயரில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வடமாநில திருடர்கள் என்ற கோணத்தில், அவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. நேற்று இரவு கடையின் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத வடமாநில திருடர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மதுபான கடையில் ரூ. 1 லட்சம் மிதப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை

இதுமட்டுமில்லாமல், பெட்டகத்தில் இருந்த ஐந்து ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனிடையே, ஞாயிற்றுக்கிழமையில் வியாபாரமான இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழியர்கள் காலி அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைத்துள்ளனர். இதனால், திருடர்களிடம் இருந்து அந்தப் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

இ துகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பெயரில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வடமாநில திருடர்கள் என்ற கோணத்தில், அவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என காவல்துறையினர் விசாரணை.


Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமி ரெட்டி கண்டிகை கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று இரவு அதன் ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில் இன்று மதியம் வந்து பார்த்தபோது கடையின் கதவிலிருந்து பூட்டை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களையும் பெட்டகத்தில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று தெரியவந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வியாபாரமான 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை ஊழியர்கள் காலி அட்டைப் போட்டிகளுக்கு மத்தியில் மறைத்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து அந்தப் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பெயரில் கும்முடிபூண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வடமாநில கொள்ளையர்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.