ETV Bharat / state

'ஆட்சியை தக்க வைக்க தமிழ்நாட்டின் நலன்களை காவு கொடுக்கும் முதலமைச்சர்' - Nawaz Kani MP byte on Citizenship Amendment Act

திருவள்ளூர்: அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தமிழ்நாட்டின் நலன்களை காவு கொடுக்கிறது என்று மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி குற்றஞ்சாட்டினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நவாஸ் கனி எம்.பி. பேட்டி
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நவாஸ் கனி எம்.பி. பேட்டி
author img

By

Published : Dec 18, 2019, 1:58 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜமாத் கமிட்டி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கணி, மதரீதியாக அண்டை நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது மதசார்பின்மையை குழிதோண்டி புதைப்பது போன்றது என்றும் இச்சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அறவழியில் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நவாஸ் கனி எம்.பி. பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் பெரிய குழப்பம் உள்ளதாகவும் இந்த தேர்தல் எப்படி நடந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அதுவும் இனி குற்றங்கள் நடக்காத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அதிமுக, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து தமிழ்நாட்டின் நலன்களை காவு கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜமாத் கமிட்டி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கணி, மதரீதியாக அண்டை நாடுகளில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது மதசார்பின்மையை குழிதோண்டி புதைப்பது போன்றது என்றும் இச்சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அறவழியில் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நவாஸ் கனி எம்.பி. பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் பெரிய குழப்பம் உள்ளதாகவும் இந்த தேர்தல் எப்படி நடந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அதுவும் இனி குற்றங்கள் நடக்காத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அதிமுக, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து தமிழ்நாட்டின் நலன்களை காவு கொடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:

மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை!

Intro:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி


உள்ளாட்சித் தேர்தலில் பெரிய குழப்பம் உள்ளதாகவும் இந்த தேர்தல் எப்படி நடந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்
என்றும்
பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் அதிகபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் இனி குற்றங்கள் நடக்காத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பேட்டி

Body:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி


உள்ளாட்சித் தேர்தலில் பெரிய குழப்பம் உள்ளதாகவும் இந்த தேர்தல் எப்படி நடந்தாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்
என்றும்
பாலியல் வழக்குகளில் விரைந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் அதிகபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் இனி குற்றங்கள் நடக்காத வண்ணம் தண்டனை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பேட்டி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
திருவள்ளூர் நெல்லூர் சித்தூர் மாவட்ட ஜமாத் கமிட்டி சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கணி
மதரீதியாக அண்டை நாடுகளில் உள்ளவர்க்கு குடியுரிமை கொடுப்பது மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைப்பது என்றும் இச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் அறவழியில் போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியதாகவும் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவிகளை தாக்கியது அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும்
என்றும்

அதிமுக அரசை
காப்பாற்ற தொடர்ந்து தமிழ் நாட்டின் நலன்களை காவு கொடுத்து வருவதாகவும்
அவர் குற்றம் சாட்டினார்..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.