ETV Bharat / state

காந்தி சிலையை கழுவி போராட்டம் நடத்திய பெண்!

திருவள்ளூர்: ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Dec 26, 2019, 5:33 PM IST

Tiruvallur lady protest
Tiruvallur lady protest

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மம்தா பானர்ஜி போல உடையணிந்த நர்மதா என்ற பெண், அங்கிருந்த காந்தி சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, நர்மதாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு செயல்படக்கூடாது என்று அவரை எச்சரித்தின்னர்.

தனது நூதன போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் நிகழ்ந்துவரும் வன்முறை வெறியாட்டங்களால் பொது சொத்துக்கள் பெரும் சேதமடைந்ததுள்ளன. இதைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசிவருவகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போன்றோர் வன்முறையை தடுக்க தவறியதால் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. தற்போது சாராய ஆலைகளை வைத்து தொழில் செய்பவர்கள்கூட எளிதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்துகின்றனர் . இது அகிம்சையை போதித்த காந்தியை அவமதிக்கும் செயல்.

காந்தி சிலையை டெட்டால் ஊற்றி கழுவி போராட்டம் நடத்தி பெண்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்தே போராட்டங்களும் பேரணிகளும் நடக்கின்றன. மாணவர்களை தூண்டிவிடுவதை எதிர்க்கட்சிள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மம்தா பானர்ஜி போல உடையணிந்த நர்மதா என்ற பெண், அங்கிருந்த காந்தி சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, நர்மதாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு செயல்படக்கூடாது என்று அவரை எச்சரித்தின்னர்.

தனது நூதன போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் நிகழ்ந்துவரும் வன்முறை வெறியாட்டங்களால் பொது சொத்துக்கள் பெரும் சேதமடைந்ததுள்ளன. இதைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசிவருவகின்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போன்றோர் வன்முறையை தடுக்க தவறியதால் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. தற்போது சாராய ஆலைகளை வைத்து தொழில் செய்பவர்கள்கூட எளிதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்துகின்றனர் . இது அகிம்சையை போதித்த காந்தியை அவமதிக்கும் செயல்.

காந்தி சிலையை டெட்டால் ஊற்றி கழுவி போராட்டம் நடத்தி பெண்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்தே போராட்டங்களும் பேரணிகளும் நடக்கின்றன. மாணவர்களை தூண்டிவிடுவதை எதிர்க்கட்சிள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு

Intro: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஒரு தனி பெண் காந்தி சிலையைத் தொட்டால் ஊற்றிக் கழுவியதும் பரபரப்பு ஏற்பட்டது


பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராடி வருவது போன்று திருவள்ளூரில் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையை சுத்தம் செய்து நூதன முறையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பெண்ணை திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்தனர்.





Body:பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராடி வருவது போன்று திருவள்ளூரில் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையை சுத்தம் செய்து நூதன முறையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பெண்ணை திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்தனர்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் நிகழ்ந்து வரும் வன்முறை வெறியாட்டங்கள் பொது சொத்துக்களை சேதம் உள்ளிட்டவைகளை தடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசி வருவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோர் வன்முறையை தடுக்க தவறியதால் அப்பாவி உயிர்கள் பலியாவது பொதுமக்களும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன என்றும்.


சாராய ஆலைகளை வைத்து தொழில் செய்பவர்கள் கூட எளிதாக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்துவது .

அகிம்சையை போதித்த அண்லை அவமதிக்கும் செயலாக மாறிவிட்டது என்றும் தன்னால் நேரடியாக டெல்லிக்கு சென்று போராட முடியவில்லை என்பதால் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலையை தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்று உடையணிந்து மகாத்மா காந்தியின் சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்ததாக பெண் ஆசிரியர் நர்மதா தெரிவித்தார் அகிம்சைக்கு எதிராக தூண்டும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதி இதை செய்ய முன்வரவேண்டும் என்றும் தெரிவித்த அவர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்தே போராட்டங்களும் பேரணிகளும் நடப்பதாகவும் மாணவர்களை தூண்டி விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என நர்மதா தெரிவித்தார் அப்போது திருவள்ளூர் தாலுகா காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி அங்கு வந்து நூதன முறையில் காந்தி சிலையை சுத்தம் செய்த நர்மதாவை கைது செய்து அழைத்து சென்றனர்

பேட்டி

நர்மதா


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.