ETV Bharat / state

திருவள்ளூரில் ஏழு நாள்களில் 47 ரவுடிகள் கைது!

author img

By

Published : Sep 7, 2020, 12:53 PM IST

திருவள்ளூர்: தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ரவுடிகள் 47 பேரை ஏழு நாள்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

sp
sp

இது குறித்து அவர், "காஞ்சிபுரம் சரக காவல் துறைத் தலைவர் (டிஐஜி) சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த ரவுடிகள் என 47 பேரை கடந்த ஏழு நாள்களில் கைதுசெய்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவல், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் முன்னிலைப்படுத்தி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகள்மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர், "காஞ்சிபுரம் சரக காவல் துறைத் தலைவர் (டிஐஜி) சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த ரவுடிகள் என 47 பேரை கடந்த ஏழு நாள்களில் கைதுசெய்து அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவல், ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் முன்னிலைப்படுத்தி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகள்மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.