ETV Bharat / state

9 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்!

நெல்லை: காணாமல் போன ஒன்பது வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓன்பது வயது சிறுவன் மரணம்
author img

By

Published : May 28, 2019, 2:09 PM IST

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தளவாய். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா (9) மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவன் வீடு திரும்பவில்லை.

மாலை ஐந்து மணி வரை காத்திருந்த பெற்றோர் காணாமல்போன சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர். இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து காவல் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை குறிஞ்சிக்குள பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அங்கு ஒரு சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் காவல் துறையினர், கொம்பையாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில் கொம்பையா தலையில் அடிபட்டு காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்து அவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

அவர்களுக்கு சமாதானம் கூறிய காவல் துறையினர் சிறுவன் கொம்பையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, சிறுவன் மர்மமான முறையில் இறந்திருப்பது கொலையா? இதில் யார் ஈடுபட்டுள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் தாழையூத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

காணாமல்போன ஒன்பது வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தளவாய். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா (9) மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவன் வீடு திரும்பவில்லை.

மாலை ஐந்து மணி வரை காத்திருந்த பெற்றோர் காணாமல்போன சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர். இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து காவல் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை குறிஞ்சிக்குள பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அங்கு ஒரு சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் காவல் துறையினர், கொம்பையாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில் கொம்பையா தலையில் அடிபட்டு காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்து அவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

அவர்களுக்கு சமாதானம் கூறிய காவல் துறையினர் சிறுவன் கொம்பையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, சிறுவன் மர்மமான முறையில் இறந்திருப்பது கொலையா? இதில் யார் ஈடுபட்டுள்ளார்கள்? என பல்வேறு கோணங்களில் தாழையூத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

காணாமல்போன ஒன்பது வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து  அருகே உள்ளது குறிச்சிகுளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய் சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்  மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லவிருந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த கொம்பையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராமத்து நண்பர்கள் ஆகியோர் சிறுவனை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.

 இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று காலையில் குறிச்சிகுளம் கிராமத்திற்கு அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டியிருக்கும் முட்புதர் நடுவில் சிறுவன் தலையில் கல்லால் அடித்த பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  பிணமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சிறுவன் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டாரா   அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் , கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

On Tue, May 28, 2019, 11:53 AM KARUPPASAMY KARUPPASAMY <karuppasamy@etvbharat.com> wrote:
நெல்லையில் ஓன்பது வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்த தளவாய் என்பவர் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா(9) கடந்த 26 ம் தேதி மாலை 5 மணியில் இருந்து காணாமல் போனதால் அவனை பல இடங்களில் தேடியுள்ளனர். சிறுவன் இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பெயரில் தாழையூத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் அதே பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் இருந்ததை கண்டுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் கொம்பையாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில் தலையில் காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளான் கொம்பையா, இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய தாளையூத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைகாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து சிறுவன் மர்மமான முறையில் இறந்துகிடப்பது குறித்து இது கொலையா மேலும் இதில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.