ETV Bharat / state

ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

author img

By

Published : Jun 4, 2019, 11:27 AM IST

திருநெல்வேலி: ரமலான் பெருநாளை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

ரமலான்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சவுதி உள்ளிட்ட நாடுகளில் பிறை தெரிந்ததையடுத்து அங்கு ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தின் மஸ்ஜித் தக்வா ஜமாத், தவ்பா ஜமாத் சார்பாக பஜார் திடலில் ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

மேலும் தொழுகையில் பெருநாள் உரையும் ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று சவுதி உள்ளிட்ட நாடுகளில் பிறை தெரிந்ததையடுத்து அங்கு ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தின் மஸ்ஜித் தக்வா ஜமாத், தவ்பா ஜமாத் சார்பாக பஜார் திடலில் ரமலான் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

மேலும் தொழுகையில் பெருநாள் உரையும் ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

நெல்லை மேலப்பாளையத்தில் பெருநாளை முன்னிட்டு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட இருந்த நிலையில் இன்று சவுதி உள்ளிட்ட நாடுகளில் பிறை தெரிந்த்தை தொடந்து அங்கு ரமலான் கொண்டாடப்படுகிறது இதேபோல மஸ்தித் தக்வா ஜமாத் மற்றும் தவ்பா ஜமாத் சார்பாக மேலப்பாளையம் பஜார் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர் தொழுகை மற்றும் பெருநாள் உறையும் ஆற்றப்பட்டன அதை தொடந்து எழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன, பின்னர் மெளலவி மீரான் தாவுத் பொருளாளர் உரையாற்றினார் இதில் ஜமாத் செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.