ETV Bharat / state

நெல்லையில் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

author img

By

Published : Mar 22, 2019, 10:19 PM IST

திருநெல்வேலி: தென்காசி அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 1.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லையில் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் பறக்கும் படை குழுவினர், தமிழகம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இன்று பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை செய்த போது, காய்கறிகளை ஆலங்குளத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ததின் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று தெரிவித்தார்.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்த பறக்கும் படை குழுவினர், பின்னர் தென்காசி வருவாய் வட்டாட்சியர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைத்தனர்.

நெல்லையில் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் பறக்கும் படை குழுவினர், தமிழகம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இன்று பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை செய்த போது, காய்கறிகளை ஆலங்குளத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ததின் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று தெரிவித்தார்.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்த பறக்கும் படை குழுவினர், பின்னர் தென்காசி வருவாய் வட்டாட்சியர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைத்தனர்.

நெல்லையில் ரூ. 1.80 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Intro:தென்காசி அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினரிடம் ஆவணம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது


Body:நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினரிடம் ஆவணம் இல்லாமல் கைப்பற்றப்பட்ட ரூபாய் வரி லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் ஆலங்குளம் குடோனில் தனியார் குடோன் இருந்து கேரளா மாநிலம் கோட்டயத்திற்கு காய்கறி கொண்டு சென்று வியாபாரம் மேற்கொண்டு கொண்டுவரப்பெற்ற பணம் என்று வாகனத்தின் ஓட்டுநர் தெரிவித்தார் எனினும் மேற்காணும் தொகைக்கான முறையான ஆவணம் ஏதும் ஓட்டுனரிடம் இல்லாத காரணத்தினால் தேர்தல் விதிமுறை மீறல் ஆக கருதப்பட்டு பித்த பை பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர் மேலும் தென்காசி வருவாய் வட்டாட்சியர் அவர்களுடன் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.