ETV Bharat / state

தேனியில் வெறிச்சோடிய சாலைகள்... வீட்டில் முடங்கிய மக்கள்!

author img

By

Published : Mar 23, 2020, 9:21 AM IST

தேனி: கரோனா வைரஸ் பாதிப்பால் மத்திய அரசு பிறப்பித்த மக்கள் ஊரடங்கு உத்தரவு எதிரொலியின் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

janatha-curfew-theni-district
janatha-curfew-theni-district

கரோனா வைரஸ் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காலை 7மணி முதல் இரவு 9மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

இதையும் படிங்க: மருத்துவ துறையினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு!

கரோனா வைரஸ் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காலை 7மணி முதல் இரவு 9மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதன் ஒருபகுதியாக தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தேனியில் வெறிச்சோடிய சாலைகள்

இதையும் படிங்க: மருத்துவ துறையினருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.