ETV Bharat / state

தேனி அருகே பற்றி எரியும் காட்டுத்தீ! - பெரியகுளம்

தேனி: பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிவதால், ஏராளமான மரங்கள் எரிந்து சம்பலாகின.

தேனி அருகே பற்றி எரியும் காட்டுத்தீ!
author img

By

Published : Apr 5, 2019, 10:17 AM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் போராடியும் வருகின்றனர். ஆனால் காட்டுத் தீ அவ்வப்போது எரிந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் இன்று பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இருந்த போதிலும் தீ பற்றி தற்போது வரை எரிந்துகொண்டுதான் இருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் தீயினால், வனப்பகுதிகளில் உள்ள அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகின்றன. மேலும் பற்றி எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத் துறையினர் போராடியும் வருகின்றனர். ஆனால் காட்டுத் தீ அவ்வப்போது எரிந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் இன்று பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயில் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இருந்த போதிலும் தீ பற்றி தற்போது வரை எரிந்துகொண்டுதான் இருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் தீயினால், வனப்பகுதிகளில் உள்ள அரியவகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகின்றன. மேலும் பற்றி எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.            04.04.2019.

                பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ.

                தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றன. தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடியும் அவ்வப்;போது எரிந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இன்று பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரியத்தொடங்கியது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தீ எரிந்து கொண்டு தான் இருக்கின்றன.

                தொடர்ந்து வனப்பகுதிகளில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயினால் அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகின்றன. பற்றி எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_01_04_FOREST FIRE KAILASANATHAR HILLS_VIS_7204333

2)      TN_TNI_01a_04_FOREST FIRE KAILASANATHAR HILLS_SCRIPT_7204333

 

 

 

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

 

Description: images

 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.