ETV Bharat / state

லேம்ஸ்ராக் காட்சி முனையில் சுற்றுலாப் பயணி தற்கொலை!

author img

By

Published : Jul 26, 2019, 9:28 AM IST

நீலகிரி: லேம்ஸ்ராக் காட்சி முனைப் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

tourist suicides in coonoor mel's rock

தஞ்சாவூரைச் சேர்ந்த கணேஷ் பாபு (35) என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், கணேஷ் அப்பகுதியில் உள்ள 500 அடி பள்ளத்தாக்கில் திடீரென மேலேயிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை, குன்னூர் காவல் துறை அலுவலர்கள் அடர்ந்த வனப்பகுதி என்றும் பாராமல் உடலைத் தேடி கண்டுபிடித்து, உடற்கூறு ஆய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுற்றுலா பயணி ஒருவர் லேம்ஸ்ராக் காட்சி முனையில் தற்கொலை!

இது குறித்து வழக்குப்பதிந்த காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணேஷ் பாபுவிற்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த கணேஷ் பாபு (35) என்பவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், கணேஷ் அப்பகுதியில் உள்ள 500 அடி பள்ளத்தாக்கில் திடீரென மேலேயிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை, குன்னூர் காவல் துறை அலுவலர்கள் அடர்ந்த வனப்பகுதி என்றும் பாராமல் உடலைத் தேடி கண்டுபிடித்து, உடற்கூறு ஆய்விற்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சுற்றுலா பயணி ஒருவர் லேம்ஸ்ராக் காட்சி முனையில் தற்கொலை!

இது குறித்து வழக்குப்பதிந்த காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணேஷ் பாபுவிற்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிய மேலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Intro:
நீலகிரி மாவட்டம் 
குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைப் பகுதியில் 500 அடிப்பள்ளத்தாக்கில் தஞ்சாவூரை சேர்ந்த கணேஷ் பாபு சுமார்  (35) வயது மதிக்கதக்க வாலிபர் பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த வனத்துறை, தீயனைப்பு மற்றும் மீட்புக்குழு மற்றும் காவல்துறையினர் அடர்ந்த வனப்பகுதியால் இரவு என்று பராமல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து அப்பர் குன்னூர் காவல் துறையினர் கூறுகையில் இவருக்கு திருமணம் ஆகி  ஒரு மனைவியும் ஒரு மகனும் உள்ளதாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது


Body:
நீலகிரி மாவட்டம் 
குன்னூர் அருகே உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனைப் பகுதியில் 500 அடிப்பள்ளத்தாக்கில் தஞ்சாவூரை சேர்ந்த கணேஷ் பாபு சுமார்  (35) வயது மதிக்கதக்க வாலிபர் பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த வனத்துறை, தீயனைப்பு மற்றும் மீட்புக்குழு மற்றும் காவல்துறையினர் அடர்ந்த வனப்பகுதியால் இரவு என்று பராமல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து அப்பர் குன்னூர் காவல் துறையினர் கூறுகையில் இவருக்கு திருமணம் ஆகி  ஒரு மனைவியும் ஒரு மகனும் உள்ளதாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.