ETV Bharat / state

குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது - சாரணியர் இயக்க பயிற்சி

நீலகிரி: குன்னுாரில் அமைந்துள்ள சாரணர் சாரணியர் பயிற்சி மையத்தில், மாநில அளவிலான சாரணர் சாரணிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது

குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது
author img

By

Published : May 4, 2019, 8:02 AM IST

கோவை, மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் 142 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிமுறைகள், அவர்கள் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களுடன் வாழக் கற்பிக்க வேண்டிய பயிற்சிகள், விபத்து காலங்களில் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கையைப் பாதுகாப்பதை வலியுறுத்தி மலையேற்ற பயிற்சி, மலை வழி நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது

வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டும் வருகின்றன. மேலும், பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. குருளையர் பயிற்சியைத் தொடர்ந்து, சாரணர் பயிற்சி, திரி சாரணயர் பயிற்சி தலா 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோவை, மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் 142 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான வழிமுறைகள், அவர்கள் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களுடன் வாழக் கற்பிக்க வேண்டிய பயிற்சிகள், விபத்து காலங்களில் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கையைப் பாதுகாப்பதை வலியுறுத்தி மலையேற்ற பயிற்சி, மலை வழி நடைப்பயணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குன்னுாரில் சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் தொடங்கியது

வனவிலங்குகள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டும் வருகின்றன. மேலும், பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. குருளையர் பயிற்சியைத் தொடர்ந்து, சாரணர் பயிற்சி, திரி சாரணயர் பயிற்சி தலா 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Intro:



குன்னுாரில் மாநில சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், அமைந்துள்ள சாரணர் சாரணியர் பயிற்சி மையத்தில், மாநில அளவிலான சாரணர் சாரணிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. கோவை, மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் 142 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில்  குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்கான வழிமுறைகள், அவர்கள் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களுடன் வாழ கற்பிக்க வேண்டிய பயிற்சிகள்; விபத்துகாலங்களில் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கையை பாதுகாப்பதை வலியுறுத்தி மலையேற்ற பயிற்சி, மலை வழி நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 
மேலும் பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. குருளையர் பயிற்சியை தொடர்ந்து, சாரணர் பயிற்சி, திரி சாரணயர் பயிற்சி தலா 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.


மாநில சாரண பயிற்சி ஆணையர் வெங்கட்ராமன்.
–––








Body:



குன்னுாரில் மாநில சாரணர் சாரணியர் இயக்க பயிற்சி முகாம் துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், அமைந்துள்ள சாரணர் சாரணியர் பயிற்சி மையத்தில், மாநில அளவிலான சாரணர் சாரணிய ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. கோவை, மதுரை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த சாரண சாரணிய ஆசிரியர்கள் 142 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதில்  குழந்தைகளை நல்வழிபடுத்துவதற்கான வழிமுறைகள், அவர்கள் சமுதாயத்தில் நல்லொழுக்கங்களுடன் வாழ கற்பிக்க வேண்டிய பயிற்சிகள்; விபத்துகாலங்களில் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இயற்கையை பாதுகாப்பதை வலியுறுத்தி மலையேற்ற பயிற்சி, மலை வழி நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 
மேலும் பாம்பு நடனம், முதலுதவி கட்டுதல், குருளையர் வரவேற்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. குருளையர் பயிற்சியை தொடர்ந்து, சாரணர் பயிற்சி, திரி சாரணயர் பயிற்சி தலா 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.


மாநில சாரண பயிற்சி ஆணையர் வெங்கட்ராமன்.
–––








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.