ETV Bharat / state

சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சதுர்த்தி வேண்டும் - பள்ளி மாணவர்கள்! - சுற்று சூழலை பாதிக்காத  விநாயகர் சதுர்த்தியை வேண்டும் என, அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணில் விநாயகர் சிலை செய்து விழிப்புணர்வு

நீலகிரி: சுற்றுச்சூழலை பாதிக்காத  விநாயகர் சதுர்த்தி வேண்டும் என அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணில் விநாயகர் சிலை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
author img

By

Published : Aug 30, 2019, 3:17 PM IST

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பண்டிகையை முன்னிட்டு ரசாயன கலவையால் செய்யபடும் விநாயகர் சிலைகள் வைக்கபடுகிறது. பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது ரசாயனத்தால் தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உதகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சதுர்த்தி வேண்டும் - பள்ளி மாணவர்கள்

தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய களிமண்ணை கொண்டு ஏராளமான விநாயகர் சிலைகளை உருவாக்கி பள்ளியில் காட்சிக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சிறிது முதல் பெரியது வரை என பல விதமான விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர். இயற்கையை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்களிடையே இந்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. அதற்காக சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பண்டிகையை முன்னிட்டு ரசாயன கலவையால் செய்யபடும் விநாயகர் சிலைகள் வைக்கபடுகிறது. பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும்போது ரசாயனத்தால் தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உதகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சதுர்த்தி வேண்டும் - பள்ளி மாணவர்கள்

தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய களிமண்ணை கொண்டு ஏராளமான விநாயகர் சிலைகளை உருவாக்கி பள்ளியில் காட்சிக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சிறிது முதல் பெரியது வரை என பல விதமான விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளனர். இயற்கையை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்களிடையே இந்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Intro:OotyBody:
உதகை Package 30-08-19
சுற்று சூழல் பாதிக்கபடாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விதமாக களிமண் விநாயகர் சிலைகளை உருவாக்கி அசத்திய உதகை அரசு பள்ளி மாணவர்கள்.

வரும் 2-ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடபடுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு ரசாயன கலவையால் செய்யபடும் விநாயகர் சிலைகள் வைக்கபடுகிறது. சதுர்த்தி முடிந்த பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது தண்ணீர் மாசுபடுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்று சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உதகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம் என்பதாலும், அதிகமான நீர் நிலைகள் இருப்பதாலும் தண்ணீரில் எளிதில் கரைய கூடிய களிமண்ணை கொண்டு ஏராமான விநாயகர் சிலைகளை உருவாக்கி காட்சிபடுத்தி வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் சிறிது முதல் பெரியது வரை என பல விதமான விநாயகர் சிலைகளை உருவாக்கி உள்ளனர். அத்துடன் சுவர்களிலும் யானை படங்களை வரைந்து அசத்தி உள்ளனர். இயற்கையை பாதிக்காத களி மண் சிலைகள் குறித்து தங்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்த பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பேட்டி: ஷோபனா –பள்ளி மாணவி
பேட்டி : ராஜ்குமார் - பள்ளி ஆசிரியர்


Conclusion:Ooyy

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.