ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியில் உலாவரும் கரடி! சிசிடிவி காணொலி

நீலகிரி: குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை கரடி ஒன்றின் நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

author img

By

Published : Jul 15, 2019, 1:43 PM IST

bear

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அந்தவகையில், அப்பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம்-பிடித்துள்ளனர். கரடியின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காணொலி சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் உலாவரும் கரடி

இதனிடையே, கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அந்தவகையில், அப்பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால், பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்புப் பகுதிகளில் அதிகாலை கரடி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம்-பிடித்துள்ளனர். கரடியின் நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காணொலி சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் உலாவரும் கரடி

இதனிடையே, கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:
நீலகிரி மாவட்டம்  குன்னுார்  வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் அதிகாலை உலா வந்த கரடி  கண்காணிப்பு கேமராவில் பதிவு  பொதுமக்கள் அச்சம்  

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப கா‌லமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது, குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் , இந்த நிலையில்  குன்னுார் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில்  அதிகாலை கரடி ஒன்று உலா வந்தது அந்தகாட்சி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது  மேலும கரடியை கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஒட்டம் பிடித்துள்ளனர்  மேலும் குடியிருப்பு பகுதிகளி் உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக் கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோ ரிக்கை  விடுத்துள்ளனர் ,






Body:
நீலகிரி மாவட்டம்  குன்னுார்  வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் அதிகாலை உலா வந்த கரடி  கண்காணிப்பு கேமராவில் பதிவு  பொதுமக்கள் அச்சம்  

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப கா‌லமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது, குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் , இந்த நிலையில்  குன்னுார் மேல் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில்  அதிகாலை கரடி ஒன்று உலா வந்தது அந்தகாட்சி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது  மேலும கரடியை கண்ட அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஒட்டம் பிடித்துள்ளனர்  மேலும் குடியிருப்பு பகுதிகளி் உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக் கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோ ரிக்கை  விடுத்துள்ளனர் ,






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.