ETV Bharat / state

நீலகிரிப்பகுதியில் உலா வரும் கரடிகள்! அச்சத்தில் மக்கள்

நீலகிரி: குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கரடிகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

author img

By

Published : Sep 26, 2019, 9:02 PM IST

bear-in-coonoor-tea-estate

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வருகின்றன .

இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வருகிறது.

தேயிலைத் தோட்டப்பகுதியில் உலா வரும் கரடிகள்

இதனால் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவை உணவு தேடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வருகின்றன .

இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று தனது இரு குட்டிகளுடன் உலா வருகிறது.

தேயிலைத் தோட்டப்பகுதியில் உலா வரும் கரடிகள்

இதனால் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!

Intro:குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் கரடிகள்
தேயிலை பறிக்க தொழிலாளர்கள் அச்சம்


குன்னூர்  அருகே அளக்கரை பகுதியில் தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன் கரடி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள்  தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக தற்போது கரடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் இருக்கும் கரடிகள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்களில் உணவை தேடி உலா வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குன்னூர்— கோத்தகிரி இடையே உள்ள அளக்கரை பகுதி தேயிலை தோட்டத்தில் கரடி இரு குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனால் இப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் அச்சமடைந்து, பணிக்கு இந்த பகுதிக்கு செல்லவில்லை.
இது தொடர்பாக தகவலின் பேரில் கட்டப்பெட்டு வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்Body:குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இதனால் இப்பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் அச்சமடைந்து, பணிக்கு இந்த பகுதிக்கு செல்லவில்லை.
இது தொடர்பாக தகவலின் பேரில் கட்டப்பெட்டு வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.