ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - மக்கள் ஓட்டம்!

author img

By

Published : Sep 26, 2019, 4:35 PM IST

நீலகிரி: நாடுகாணி சோதனை சாவடியில் காட்டு யானை ஒன்று வந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

Nilgiris people

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது. நேற்று இரவு வனத்திலிருந்து திடீரென்று ஒற்றை காட்டு யானை கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடிக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள், காவல் துறையினர் யானையை கண்டு அச்சமடைந்தனர். மேலும் சிலர் அலறி அடித்து ஓடினர்.

இதைத் தொடர்ந்து யானை அவர்களை கடந்து அருகில் இருந்த கடைக்களுக்குள் நுழைய முயன்றபோது கடைக்காரர்கள் கூச்சலிட்டதால் அஞ்சிய காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிசென்றது.

நடுஇரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் ஓட்டம்!

இதையும் படியுங்க: 'அப்பா சொல்லித் தந்த பாடம் இதுதான்' - மனம் திறந்த துல்கர் சல்மான்!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது. நேற்று இரவு வனத்திலிருந்து திடீரென்று ஒற்றை காட்டு யானை கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடிக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள், காவல் துறையினர் யானையை கண்டு அச்சமடைந்தனர். மேலும் சிலர் அலறி அடித்து ஓடினர்.

இதைத் தொடர்ந்து யானை அவர்களை கடந்து அருகில் இருந்த கடைக்களுக்குள் நுழைய முயன்றபோது கடைக்காரர்கள் கூச்சலிட்டதால் அஞ்சிய காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிசென்றது.

நடுஇரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் ஓட்டம்!

இதையும் படியுங்க: 'அப்பா சொல்லித் தந்த பாடம் இதுதான்' - மனம் திறந்த துல்கர் சல்மான்!

Intro:OotyBody:நீலகிரி மாவட்டம் நாடுகாணி சோதனை சாவடியில் ஒற்றை யானை வந்ததால் பொது மக்கள் அலறி அடித்து ஓட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர், நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாகியுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடியில் ஒற்றை காட்டு யானை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... பொதுமக்களும் காவல்துறையினரும் இருந்த நேரத்தில் பனி சூழ்ந்து இருந்ததால் காட்டு யானை மிக அருகில் வந்ததும்தான் அனைவருக்கும் தெரிந்தது.
அனைவரும் அலறி அடித்து ஓடினர் பின்னர் யானை அங்கிருந்த கடைக்குள் நுழைய முயன்றதால் பெரும்பரபரப்பு உண்டானது.
அனைவரும் கூச்சல் இட்டதால் யானை வனப்பகுதிக்குள் திரும்பிசென்றது.
இதனால் நாடுகாணி.சோதனை சாவடியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.