ETV Bharat / state

ஐந்து வயது ஆண் புலி திடீர் மரணம் - வனத்துறையினர் விசாரணை - boison

நீலகிரி: உதகை அருகே பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் புலி
author img

By

Published : Jul 16, 2019, 7:50 AM IST

Updated : Jul 16, 2019, 8:32 AM IST

நீலகிரி வனப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அலுவலர் தப்பாலா குருசாமி, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து வயது ஆண் புலி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆண் புலிக்கு சுமார் 5 வயது இருக்கும் என்பதும், விஷத்தை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, புலியின் இறப்பிற்கு காரணமானவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் முதுமலையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கபட்டு துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி வனப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நீலகிரி வனக்கோட்ட அலுவலர் தப்பாலா குருசாமி, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஐந்து வயது ஆண் புலி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த ஆண் புலிக்கு சுமார் 5 வயது இருக்கும் என்பதும், விஷத்தை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, புலியின் இறப்பிற்கு காரணமானவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் முதுமலையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கபட்டு துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 15-07-19
உதகை அருகே பார்சன்ஸ்வேலி பகுதியில் 5 வயது மதிக்கதக்க ஆண் புலி இறப்பு…. புலிக்கு விஷம் வைத்து கொன்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்…..
நீலகிரி மாவட்ட வனபகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் உதகை அருகே உள்ள பார்சன்வேலி வனபகுதியில் ரோந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். பின்னர் அது குறித்த தகவலை நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் தப்பாலா குருசாமி மற்றும் உதவி வனபாதுகாவலர் சரவணன் ஆகியோருக்கு தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்து கிடந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில் இறந்த ஆண் புலிக்கு சுமார் 5 வயது இருக்கும் என்பதும் விசத்தை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்த புலி அடித்து கொன்ற கால்நடையின் உடலில் மர்ம நபர்கள் விசத்தை ஊற்றி இருக்கலாம் என்றும், விசம் ஊற்றபட்ட மாமிசத்தை புலி தின்றதால் இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகிறது. இதனையடுத்து புலியின் இறப்பிற்கு காரணமானர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் முதுமலையிலிருந்து மேப்பநாய் வரவழைக்கபட்டு கண்டறியவும் வனத்துறையினர் நடடிக்கை எடுத்துள்ளனர்.
பேட்டி: அசோக் - உதகை
Conclusion:Ooyy
Last Updated : Jul 16, 2019, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.