ETV Bharat / state

சுடுகாட்டு மரத்தில் தொங்கிய ஆண் சடலம்!

author img

By

Published : Nov 21, 2019, 3:52 PM IST

தஞ்சை: பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டின் முகப்பிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞரின் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

young man body hang in Pattukkottai cemetery tree

பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டின் முகப்பில் மிகப்பெரிய மரம் ஒன்று உள்ளது. இன்று காலை இந்த மரத்தில் சுமார் 40 அடிக்கு உயரத்தில் சேலையில் தூக்கில் தொங்கியபடி இளைஞர் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இளைஞரின் சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து யார் அவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கிய நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சுடுகாட்டிலுள்ள மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

மேலும், யாரும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுச்சென்றனரா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை கைதிகளுக்கு பிணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டின் முகப்பில் மிகப்பெரிய மரம் ஒன்று உள்ளது. இன்று காலை இந்த மரத்தில் சுமார் 40 அடிக்கு உயரத்தில் சேலையில் தூக்கில் தொங்கியபடி இளைஞர் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இளைஞரின் சட்டைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து யார் அவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கில் தொங்கிய நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சுடுகாட்டிலுள்ள மரத்தில் தொங்கிய ஆண் சடலம்

மேலும், யாரும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டுச்சென்றனரா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இலங்கை கைதிகளுக்கு பிணை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Intro:சுடுகாட்டில் தூக்கு மாட்டிய நிலையில் இளைஞரின் உடல்- கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


Body:35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் சுடுகாட்டில் 40 அடி உயரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பட்டுக்கோட்டை மண்ணை நகர் பகுதியில் ஒரு சுடுகாடு ஒன்று உள்ளது இந்த சுடுகாட்டில் முகப்பில் மிகப்பெரிய ஒரு புங்கை மரம் உள்ளது இந்த மரத்தில் சுமார் 40 அடிக்கு மேல் சேலையில் தூக்கில் தொங்கிய படி ஒரு இளைஞரின் உடலில் இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போது இறந்தவரின் செருப்பு மரத்தின் அடியில் கிடந்தது மேலும் தூக்கில் தொங்கிய அந்த நபரின் சட்டைப் பாக்கெட்டில் மொபைல் அப்படியே உள்ளது இது தவிர தூக்கிற்கு பயன்படுத்தப்பட்ட சேலை புதிய சேவையாக இருந்தது . இவர் பார்ப்பதற்கு வட நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.