ETV Bharat / state

போக்குவரத்து விதி மீறல்; 60,000 வழக்குகள் பதிவு!

author img

By

Published : Aug 21, 2019, 7:08 AM IST

தஞ்சாவூர்: போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்துள்ளார்.

டிஐஜி லோகநாதன்

தஞ்சாவூரில் உள்ள அரண்மனை வளாகத்தில் 4ஆவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சாலை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டனர். பின்னர், காவல்துறையினர் சார்பில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல் - 60 ஆயிரம் வழக்கு பதிவு...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி லோகநாதன், ' தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வுகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 விழுக்காடு சாலை விபத்துகளை குறைத்து வந்துள்ளோம். அதுமட்டுமின்றி விதிகளை மீறி பயணித்தவர்களின் சுமார் 60,000 வழக்குகள் இந்த ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

தஞ்சாவூரில் உள்ள அரண்மனை வளாகத்தில் 4ஆவது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சாலை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கலந்து கொண்டனர். பின்னர், காவல்துறையினர் சார்பில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து விதி மீறல் - 60 ஆயிரம் வழக்கு பதிவு...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி லோகநாதன், ' தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வுகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40 விழுக்காடு சாலை விபத்துகளை குறைத்து வந்துள்ளோம். அதுமட்டுமின்றி விதிகளை மீறி பயணித்தவர்களின் சுமார் 60,000 வழக்குகள் இந்த ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

Intro:தஞ்சாவூர் ஆகஸ்ட் 20

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தெரிவித்துள்ளார்


Body:தஞ்சாவூரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் ஒரு பகுதியாக நடைபெற்ற சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தனர், இதில் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு காவல்துறையினர் சார்பில் தலைக்கவசம் வழங்கப்பட்டு தாங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் : தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தற்பொழுது விழிப்புணர்வு மூலமாக சாலை விபத்துகளை 40 சதவீதம் குறைத்து வந்துள்ளோம் அதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்தவர்கள் அவை சுமார் 60 ஆயிரம் வழக்குகள் இவ்வாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்


Conclusion:Tanjore Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.