ETV Bharat / state

100 சதவீத மானியத்துடன் பண்ணைக் குட்டை அமைக்க அழைப்பு

author img

By

Published : Jul 18, 2019, 9:45 AM IST

தஞ்சை: 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பருவ மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து விவசாயம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல்துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைத்துக் கொடுக்க உள்ளன. இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் சுமார் 800 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், விவரங்களை பெற பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அலுவலர்களை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பருவ மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து விவசாயம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல்துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைத்துக் கொடுக்க உள்ளன. இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் சுமார் 800 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், விவரங்களை பெற பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அலுவலர்களை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Intro:தஞ்சாவூர் ஜுலை 17


100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்Body:


தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைத்திட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் : பருவ மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து நீர்ப்பாசனம் செய்து விவசாயம் செய்ய ஏதுவாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்படுகிறது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளுக்கு 8 கோடி மதிப்பில் சுமார் 800 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுங்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் இருந்திருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இத்திட்டத்தை எளிதில் பெற பட்டுக்கோட்டை கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அலுவலர்களை அணுகி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
Conclusion:Thanjavur sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.