ETV Bharat / state

தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் விமானங்கள் நிறுத்தம்! - Thanjai Sukhoi Fighter Aircrafts Launch

தஞ்சாவூர்: விமானப்படை தளத்தில் 30 சுகோய் விமானங்கள் ப்ரமோஸ் ஏவுகணையுடன் நிறுத்தப்பட்டுள்ளது

தஞ்சை விமான தளம் இயக்கம்  தஞ்சை சுகாய் போர் விமானங்கள் இயக்கம்  சுகாய் போர் விமானங்கள்  Sukhoi Fighter Aircrafts  Thanjai Sukhoi Fighter Aircrafts Launch  Tanjore Air Force Launch
Sukhoi Fighter Aircrafts
author img

By

Published : Jan 20, 2020, 5:54 PM IST

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள விமானப்படை தளம் 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய விமானபடை தளமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அவசரமாக தரை இறங்க வேண்டிய விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த விமானப்படை தளம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கடந்த 1988ஆம் ஆண்டு சிறிய பயணிகள் விமானம் இங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. பிறகு போதிய பயணிகள் இல்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுகோய் போர் விமானங்கள் இயக்குவதற்குத் தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே ஆண்டனி தரம் உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து சுகோய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சுகோய் 30 ரக போர் விமானங்கள் தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதையடுத்து, தஞ்சை விமானப்படை தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் படிப்படியாக நடைபெற்றது. விமானப்படையின் 222வது பிரிவு என்று குறிப்பிடப்பட்ட பிரிவு ஜனவரி 5ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலம் ஹசிரா என்ற இடத்தில் இயங்கிவந்தது. அதனை ஜனவரி 6ஆம் தேதி முதல் தஞ்சாவூர் தளத்திற்கு இடமாற்றம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஐந்திலிருந்து ஆறு சுகோய் விமானங்கள் இன்று தஞ்சாவூர்முதல் விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை விமானப்படை தளம்

இன்று அதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இதனை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து விமானப்படை வீரர்கள் பங்கேற்ற விமானங்கள் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதையும் படிங்க:

எம்ஜிஆருக்கு பிடித்த மீன் குழம்புடன் சமபந்தி நிகழ்ச்சி!

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள விமானப்படை தளம் 1940 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய விமானபடை தளமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அவசரமாக தரை இறங்க வேண்டிய விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த விமானப்படை தளம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கடந்த 1988ஆம் ஆண்டு சிறிய பயணிகள் விமானம் இங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. பிறகு போதிய பயணிகள் இல்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுகோய் போர் விமானங்கள் இயக்குவதற்குத் தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே ஆண்டனி தரம் உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து சுகோய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. சுகோய் 30 ரக போர் விமானங்கள் தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதையடுத்து, தஞ்சை விமானப்படை தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் படிப்படியாக நடைபெற்றது. விமானப்படையின் 222வது பிரிவு என்று குறிப்பிடப்பட்ட பிரிவு ஜனவரி 5ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலம் ஹசிரா என்ற இடத்தில் இயங்கிவந்தது. அதனை ஜனவரி 6ஆம் தேதி முதல் தஞ்சாவூர் தளத்திற்கு இடமாற்றம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, பிரம்மோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட ஐந்திலிருந்து ஆறு சுகோய் விமானங்கள் இன்று தஞ்சாவூர்முதல் விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை விமானப்படை தளம்

இன்று அதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இதனை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து விமானப்படை வீரர்கள் பங்கேற்ற விமானங்கள் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதையும் படிங்க:

எம்ஜிஆருக்கு பிடித்த மீன் குழம்புடன் சமபந்தி நிகழ்ச்சி!

Intro:தஞ்சாவூர் ஜன 20

தஞ்சை விமானப்படை தளம் 8 விமானங்கள் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை உடன் நிரந்தர விமானப்படைத்தளம் ஆக மாறுகிறது. விமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றதுBody:.

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள விமானப்படை தளம் 1940-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறிய விமானபடை தளமாக இயங்கி வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அவசரமாக இறங்க வேண்டிய விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன. சுதந்திரத்திற்கு பிறகு இங்கு விமானப்படை தளம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் சிறிய பயணிகள் விமானம் 1988 ஆம் ஆண்டு முதல் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. பிறகு போதிய பயணிகள் இல்லாததால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுகாய் போர் விமானங்கள் இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று கடந்த 2013 ஆம் ஆண்டு தஞ்சை விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே ஆண்டனி தரம் உயர்த்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து சுகோய் விமானங்கள் மூலம் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது சுகாய் 30 ரக போர் விமானங்கள் தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை விமானப்படை தளம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்டு பணிகள் படிப்படியாக நடைபெற்றது இங்கு 8 சுகாய் 30 ரக விமானங்கள் கொண்ட விமானப்படை தளமாக நிரந்தரமாக நிறுத்தப் பட்டது. இன்று முதல் விமானப் படை தளத்தில் சுகாய்30 போர் விமானங்களுடன் ப்ரமோஸ் ஏவுகணையின் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிப்பு, விமானங்கள் விமானப்படை வீரர்கள் போக்குவரத்து புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு தலமாக இது விளங்குகிறது. மேலும் விமானங்கள் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறள்ளது.Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.