ETV Bharat / state

தஞ்சையில் பெய்த கனமழை - வைரலாகும் வீடியோ! - டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி

தஞ்சாவூர் : ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

rani water in railway station ticket counter
author img

By

Published : Sep 24, 2019, 4:02 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சம்பா சாகுபடியை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்தது.

rani water in railway station ticket counter
நெட்டிசன்களால் பகிரப்படும் மீம்கள்

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், தஞ்சையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டரில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும், தஞ்சை பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி

இதையும் படிங்க: தலமலை வனப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்!

.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சம்பா சாகுபடியை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்தது.

rani water in railway station ticket counter
நெட்டிசன்களால் பகிரப்படும் மீம்கள்

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், தஞ்சையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டரில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும், தஞ்சை பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பரவலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி

இதையும் படிங்க: தலமலை வனப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்!

.

Intro:தஞ்சாவூர் செப் 24


தஞ்சையில் இரவு பெய்ந்த கன மழையால் ரயில் நிலையத்தில் புகுந்த மழை நீர் விடியோயை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிறபட்டு வருகிறதுBody:
தஞ்சை மாவட்டம் முழுதும் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சம்பா சாகுபடியை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்து வந்தது இந்நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிலையில் தஞ்சையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சியும் தஞ்சை பாலத்தில் தேங்கி நிற்கும் காட்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மின்சாரமும் வீடியோ காட்சிகளையும் பகிரப்பட்டு வருகிறது, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் தஞ்சை ரயில் நிலையத்தில் புகுந்த மழை நீரால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர் வெளியூர் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் நனைந்தபடி அமர்ந்திருந்தனர் அதலால் சமந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.