ETV Bharat / state

இந்து மக்கள் கட்சியை தடை செய்ய கோரிக்கை.!

author img

By

Published : Nov 7, 2019, 8:00 AM IST

தஞ்சாவூர்: திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசும் இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

hindu-peoples-party-banned protest in Thanjavur

தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி, திருவள்ளுவர் சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு மை வீசி அவமரியாதை செய்தனர். இது அப்பகுதியிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடந்தை அரசன் தலைமையில் விடுதலை தமிழ் புலிகள் ஆர்ப்பாட்டம்.

இச்சம்பவத்தை கண்டித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியினர் திருவள்ளுவர் சிலைக்கு பூமாலை, காவி உடை, ருத்ராட்சம் அணிவித்து வழிபாடு நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!

தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் கடந்த 4ஆம் தேதி, திருவள்ளுவர் சிலை மீது சமூக விரோதிகள் கறுப்பு மை வீசி அவமரியாதை செய்தனர். இது அப்பகுதியிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடந்தை அரசன் தலைமையில் விடுதலை தமிழ் புலிகள் ஆர்ப்பாட்டம்.

இச்சம்பவத்தை கண்டித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியினர் திருவள்ளுவர் சிலைக்கு பூமாலை, காவி உடை, ருத்ராட்சம் அணிவித்து வழிபாடு நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!

Intro:தஞ்சாவூர் நவ 06

தஞ்சையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் இந்து மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என ஆர்பாட்டம் Body:

.

தஞ்சை பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்து இருந்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவத்தை கண்டித்து சம்மந்தபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் போராட்டம் நடந்திய நிலையில்
இந்து மக்கள் கட்சியினர் வள்ளூவர் நிலைக்கு மாலை அனிவித்து காவி உடை உடுத்தி ருத்ராட்சம்,திருநீறு அனிந்து சர்ச்சைக்கு வித்திட்ட
அர்ஜுன் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சிபிள்‌ளையார் கோயில் அருகே விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.