ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குறியது: ஜிகே. வாசன் - ஜிகே. வாசன் செய்திகள்

தஞ்சாவூர்: வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

gk vasan spokes about ambedkar statue broken issue
author img

By

Published : Aug 26, 2019, 9:41 PM IST

திருவையாறு தியாகராஜர் பிரம்ம சபாவின் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் மாமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலையை யார் உடைத்தார்கள் என்பதை அரசும், காவல் துறையினர் இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துவருகிறது. 70 ஆண்டுகால பிரச்னையை 70 நாட்களில் தீர்க்கமுடியாது, படிப்படியாகத்தான் அதற்கான தீர்வு காண முடியும் என்றார்.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குறியது: ஜிகே. வாசன்

மேலும் பேசிய அவர், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவையாறு தியாகராஜர் பிரம்ம சபாவின் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் மாமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலையை யார் உடைத்தார்கள் என்பதை அரசும், காவல் துறையினர் இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துவருகிறது. 70 ஆண்டுகால பிரச்னையை 70 நாட்களில் தீர்க்கமுடியாது, படிப்படியாகத்தான் அதற்கான தீர்வு காண முடியும் என்றார்.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குறியது: ஜிகே. வாசன்

மேலும் பேசிய அவர், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:தஞ்சாவூர் ஆக 26


வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலை யார் உடைத்தார்கள் என்பதை அரசும், காவல்துறையினர் இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சை அடுத்த திருவையாற்றில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பேட்டிBody:.

தியாகராஜர் பிரம்ம சபாவின் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பேற்ற பின் அவர் கூறும்போது 173வது திருவையாறு ஆராதனை விழா ஜனவரி 11ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் பதினைந்தாம் தேதி முக்கிய நிகழ்வான ஆராதனை விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார். வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிலை யார் உடைத்தார்கள் என்பதை அரசும், காவல்துறையினர் இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. 70 ஆண்டுகால பிரச்சனையை 70 நாட்களில் தீர்க்கமுடியாது, படிப்படியாகத்தான் தீர்வு காண முடியும். நிச்சயமாக ஜம்மு காஷ்மீர் லடாக் வளர்ச்சி அடையும், தனி மாநிலமாக மாறும். என தெரிவித்தார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.