ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு புகாரில் தேடப்பட்ட இளைஞர் கைது! - தஞ்சாவூர் அருகே இளைஞர் கைது

தஞ்சாவூர்: பாலியல் வன்புணர்வுப் புகாரில் தேடப்பட்டுவந்த இளைஞர் கமலேஷை, பந்தநல்லூர் காவல்நிலையத்தினர் கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

child abuse
author img

By

Published : Oct 7, 2019, 7:48 AM IST

பந்தநல்லூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா(16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 12ஆம் வகுப்புப் பத்து வந்தார். பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கமலேஷ்(23) ப்ரியாவைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து ப்ரியா கர்ப்பமுற்றார். இதனை அறிந்த ப்ரியாவின் பெற்றோர் இதுகுறித்து தங்கள் ஊர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு வருடமாக கமலேஷை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், கமலேஷ் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கமலேஷை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பந்தநல்லூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா(16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 12ஆம் வகுப்புப் பத்து வந்தார். பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கமலேஷ்(23) ப்ரியாவைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து ப்ரியா கர்ப்பமுற்றார். இதனை அறிந்த ப்ரியாவின் பெற்றோர் இதுகுறித்து தங்கள் ஊர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த ஒரு வருடமாக கமலேஷை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில், கமலேஷ் தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், கமலேஷை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க :

போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது!

Intro:தஞ்சாவூர் ஆக் 06


தாராசுரம் அருகே
மனைவி கொன்ற கணவன் தலையை தன்டாவாளதில் வைத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்Body:தஞ்சாவூர் மாவட்டம்
பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் ப்ரியா (வயது16) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் கமலேஷ் வயது 23

16 வயது சிறுமி ப்ரியாவை
கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததில் கற்பமுற்றார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்

கடந்த ஒரு வருடமாக கமலேஷை போலீசார் தேடிவந்த நிலையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் சுகுணா அவரது குடியிருப்பு பகுதிக்கு வந்த கமலேஷை கைது செய்து தஞ்சை மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.