ETV Bharat / state

திருவையாறு அருகே கஞ்சா விற்றவர் கைது!

author img

By

Published : Dec 6, 2020, 9:43 PM IST

தஞ்சாவூர்: திருவையாறு அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Cannabis arrested
Cannabis arrested

திருவையாறு அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிமாறன்(42). இவர் கல்யாணபுரம் பகுதியில் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்தவாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலின்பேரில் திருவையாறு உதவி காவல் ஆய்வாளர் ஞானமுருகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மணிமாறனை பிடித்தனர்.

அவர் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், திருவையாறு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

திருவையாறு அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிமாறன்(42). இவர் கல்யாணபுரம் பகுதியில் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்தவாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலின்பேரில் திருவையாறு உதவி காவல் ஆய்வாளர் ஞானமுருகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மணிமாறனை பிடித்தனர்.

அவர் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், திருவையாறு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.