ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்று விபத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு! - மேலராமநல்லூர் மாரியம்மன் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சடலமாக மீட்டகப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kollidam river
author img

By

Published : Sep 14, 2019, 11:27 AM IST

அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்று வழியாக விசைப்படகின் மூலம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோயில் பூஜையை முடித்துவிட்டு நேற்று முன் தினம் மாலை விசைப்படகில் திரும்பி கொண்டிருந்தபோது, ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதாலும் படகில் 42 பேர் என அதிகளவிலான நபர்கள் பயணம் செய்ததாலும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொள்ளிடம் ஆற்று விபத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு!

அதனையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 39 பேரை விபத்து நடந்த 11 ஆம் தேதி இரவு மீட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் தேடியதில் நேற்று பட்டு குடியைச் சேர்ந்த சுயம் பிரகாசம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றுமொருபழனிசாமி என்பவரை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி ராணி என்ற பெண் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்று வழியாக விசைப்படகின் மூலம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோயில் பூஜையை முடித்துவிட்டு நேற்று முன் தினம் மாலை விசைப்படகில் திரும்பி கொண்டிருந்தபோது, ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதாலும் படகில் 42 பேர் என அதிகளவிலான நபர்கள் பயணம் செய்ததாலும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொள்ளிடம் ஆற்று விபத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு!

அதனையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 39 பேரை விபத்து நடந்த 11 ஆம் தேதி இரவு மீட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் தேடியதில் நேற்று பட்டு குடியைச் சேர்ந்த சுயம் பிரகாசம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றுமொருபழனிசாமி என்பவரை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி ராணி என்ற பெண் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:தஞ்சாவூர் செப் 14Body:
தஞ்சாவூர் மாவட்டம்
கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 12ம் தேதி ராணி என்ற பெண் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று கொள்ளிடம் ஆற்றில் மகாராஜபுரம் என்ற இடத்தில் நீரில் மூழ்கிய பட்டு குடியைச் சேர்ந்த சுயம் பிரகாசம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் பழனிச்சாமி என்பவரை தேடி வருகின்றனர்


கபிஸ்தலம் பகுதியிலிருந்து அரியலூர் மாவட்டம் மேல ராம நல்லூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விசைப்படகில் சென்றுவிட்டு கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன் தினம் மாலை விசைப்படகில் திரும்பிக்கொண்டிருந்தனர் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதாலும் படகில் அதிக அளவில் 42 பேர் பயணம் செய்ததால் படகு கவிழ்ந்தது ,
அதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் 39 பேரை
விபத்து நடந்த 11 ஆம் தேதி இரவு மீட்டனர் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் தேடியதில் இன்று மதியம் சுயம் பிரகாசம் சடலமாக மீட்கப்பட்டார் அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர் மேலும் பழனிசாமி என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறதுConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.