ETV Bharat / state

நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம் - students protest

சிவகங்கை: நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
author img

By

Published : Aug 2, 2019, 12:41 AM IST

மத்திய அரசு மருத்துவர்களுக்கு நுழைவுத் தேர்வான நீட்-உடன் இறுதி ஆண்டு பயின்று மருத்துவர்களாக வெளியேறும்போது திறனறியும் என்ற நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அக்கல்லூரி மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இந்திய மருத்துவக் கழகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு நுழைவுத் தேர்வான நீட்-உடன் இறுதி ஆண்டு பயின்று மருத்துவர்களாக வெளியேறும்போது திறனறியும் என்ற நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்த முயன்று வருகிறது. மேலும், இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அக்கல்லூரி மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இந்திய மருத்துவக் கழகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:சிவகங்கை

நெக்ஸ்ட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:மத்திய அரசானது மருத்துவர்களுக்கு நுழைவு தேர்வான நீட் தேர்வுடன் இறுதி ஆண்டு பயின்று மருத்துவர்களாக வெளியேறும்போது திறனறியும் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்த முயன்று வருகிறது.

இது மருத்துவ மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ கவுன்சிலை அமல்படுத்த தற்போதைய மத்திய அரசு முயன்று வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இன்று மாலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கல்லூரியில் 2,3,4 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இனை படிப்புகளை கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய மருத்துவ கழகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:100க்கும் மேற்பட்ட மருத்துவமாணவர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.