ETV Bharat / state

சேலத்தில் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்! - Salem Saravanas Bakery Christmas Celebration

சேலம்: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, தனியார் கடையில் கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட்டது.

Saravanas Bakery Christmas Celebration
Saravanas Bakery Christmas Celebration
author img

By

Published : Dec 22, 2019, 7:21 PM IST

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இனிப்பகக் கடையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் விழா குறித்து கடையின் நிர்வாக இயக்குநர் சிவராமன் கூறுகையில், ' கடந்த 23 வருடங்களுக்கு முன்பு, எங்கள் இனிப்பகத்தைத் தொடங்கி சேலம் மாநகரில் பேக்கரி, இனிப்பு வகைகளில் ஒரு புதுமையைப் படைத்துள்ளோம். பேக்கரி துறையில் புரட்சியை உருவாக்குவதே எங்களது நோக்கம், இலட்சியமும் ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடில் பத்மஸ்ரீ சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தோட்டா பாலு ஆகியோர் மூலமாக சிறப்பாக வடிவமைத்தோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்

இரண்டு நாட்களாக 15 பேர் கொண்ட குழுவினர் இந்த குடிலை அமைத்து உள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க:

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழா!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இனிப்பகக் கடையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் விழா குறித்து கடையின் நிர்வாக இயக்குநர் சிவராமன் கூறுகையில், ' கடந்த 23 வருடங்களுக்கு முன்பு, எங்கள் இனிப்பகத்தைத் தொடங்கி சேலம் மாநகரில் பேக்கரி, இனிப்பு வகைகளில் ஒரு புதுமையைப் படைத்துள்ளோம். பேக்கரி துறையில் புரட்சியை உருவாக்குவதே எங்களது நோக்கம், இலட்சியமும் ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடில் பத்மஸ்ரீ சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி, தோட்டா பாலு ஆகியோர் மூலமாக சிறப்பாக வடிவமைத்தோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டம்

இரண்டு நாட்களாக 15 பேர் கொண்ட குழுவினர் இந்த குடிலை அமைத்து உள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க:

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழா!

Intro:சேலம் பிரபல அடுமனை மற்றும் இனிப்பகக் கடையில் கோலாகலமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. Body:

சேலம் புதிய பஸ் நிலையம்அருகே உள்ள பிரபல அடுமனை மற்றும் இனிப்பகக் கடையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த கிறிஸ்மஸ் திருவிழா சிறப்பு குறித்து சரவணா பேக்கரீஸ் நிர்வாக இயக்குனர் சிவராமன் கூறும்போது, கடந்த 23 வருடங்களுக்கு முன்பு சரவணா பேக்கரி கடையை திறந்து சேலம் மாநகரில் பேக்கரி மற்றும் இனிப்பு வகைகளில் ஒரு புதுமையை படைத்தோம்.

எங்களை இந்த தொழிக்கு அழைத்து வந்தவர் நாகப்பட்டினம் பேக்கரி அதிபர் குப்புசாமி ஆவார் .

எங்களின் முன்னோடியாகவும் ரோல்மாடலாகவும் இருப்பவர் சென்னை ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால்.

எங்களை பொறுத்தவரையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பேக்கரி தொழிலை புரட்டிப் போட்டு சாதனை படைத்துள்ளோம்.

என்னென்ன புதுமைகள் புரிய வேண்டுமென அட்வான்ஸாக நினைத்து ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறோம் .அதனால்தான் பேக்கரி உலகில் சரவணா பேக்கரி ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடிந்துள்ளது. மக்களின் ஆதரவும் அரவணைப்புமே எங்களின் அஸ்திவரமாக நாங்கள் கருதுகிறோம். பேக்கரி துறையில் புரட்சியை உருவாக்குவதே எங்களை நோக்கமும் இலட்சியமும் ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடில் பத்மஸ்ரீ சினிமா ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி மற்றும் தோட்டா பாலு ஆகியோர் சிறப்பாக வடிவமைத்து கொடுத்தனர். இரண்டு நாட்களாக 15 பேர் கொண்ட குழுவினர் இந்த குடிலை அமைத்து உள்ளனர். அதை வில் நுழைவுவாயிலில் ரோகித் பார்ட்டி பேக் நிறுவனத்தார் அலங்கார விளக்குகளால் கிறிஸ்துமஸ் வளைவு ஒன்றை உருவாக்கி தந்துள்ளனர். இந்த குடிலை அருட்தந்தை சாலமன் ராஜ் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் பிரின்ஸ்பால் அருட்சகோதரி பெமினா ஆகியோர் திறந்து வைத்தனர்.

Conclusion:
திறப்பு விழாவில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று சிவராமன் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.