ETV Bharat / state

8 நிமிடங்களில் அப்துல்கலாமின் ஓவியம் வரைந்த இளைஞர்! - salem MBA student tributes a 5 minutes speed painting of former president APJ Abdul kalam

ராமநாதபுரம்: சேலம் மாணவர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் கலாமின் படத்தை தலைகீழ் ஓவியமாக எட்டு நிமிடங்களில் வரைந்து பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றார்.

apj
author img

By

Published : Oct 15, 2019, 11:51 PM IST

Updated : Oct 16, 2019, 8:30 AM IST

நாடு முழுவதும் இன்று ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. குறிப்பாக இந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்காலமின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மலர்த்தூவி மரியாதை செய்தார்.

சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி விஜயபிரபாகரன் என்பவர் அப்துல்கலாமின் நினைவகம் முன்பாக கலாமின் ஓவியத்தை தலைகீழாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வரைந்து அங்கிருந்த பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

எட்டு நிமிடங்களில் அப்துல்கலாமின் ஓவியம் வரைந்த இளைஞர்

பின்பு அந்த ஓவியத்தை அப்துல் காலம் நினைவிடத்தில் சமர்ப்பித்த அவர், தான் பத்து ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருவதாகவும் இந்த ஓவியத்தை ஆறரை நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டு எட்டு நிமிடங்களில் முடித்துள்ளதாகவும் கல்லூரியில் கலாமின் உருவத்தை நான்கு நிமிடத்தில் தலைகீழாக வரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 88வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. குறிப்பாக இந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்காலமின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மலர்த்தூவி மரியாதை செய்தார்.

சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி விஜயபிரபாகரன் என்பவர் அப்துல்கலாமின் நினைவகம் முன்பாக கலாமின் ஓவியத்தை தலைகீழாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வரைந்து அங்கிருந்த பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.

எட்டு நிமிடங்களில் அப்துல்கலாமின் ஓவியம் வரைந்த இளைஞர்

பின்பு அந்த ஓவியத்தை அப்துல் காலம் நினைவிடத்தில் சமர்ப்பித்த அவர், தான் பத்து ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருவதாகவும் இந்த ஓவியத்தை ஆறரை நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டு எட்டு நிமிடங்களில் முடித்துள்ளதாகவும் கல்லூரியில் கலாமின் உருவத்தை நான்கு நிமிடத்தில் தலைகீழாக வரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
அக்.15
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்
8 நிமிடத்தில் கலாமின் படத்தை தலைகீழ் ஓவியமாக வரைந்து அசத்திய சேலம் மாணவர்.


Body:ஏபிஜெ அப்துல் கலாமின் 88வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது , குறிப்பாக பள்ளி மாணவர்களால் இளைஞர் எழுச்சி நாளாகவே கொண்டாடப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள ஏபிஜெ அப்துல் காலமின் நினைவிடத்தில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் நேரில் வந்து அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். பின் சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி விஜயப்பிராபகரன் இவர் அப்துல்கலாமின் பிறந்த தினத்தில் நினைவகம் முன்பாக கலாமின் ஓவியத்தை தலைகீழாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வரைந்து அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
மாணவர் விஜயபிரபாகரனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். பின் அந்த ஓவியத்தை அப்துல் காலம் நினைவிடத்தில் சமர்பித்தார். பின் ஈடிவி பாரத்யிடம் கூறுகையில் அப்துல் கலாமின் பிறந்தநாளன்று அவருக்கு சமர்பிக்கும் வகையில் இந்த ஓவியத்தை வரைந்தேன் இதை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாரட்டினார். பத்து ஆண்டுகளாக ஓவியம் வரைந்து வருகிறேன். இந்த ஓவியத்தை 6:30 நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டேன் ஆனால் 8 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். இதற்கு முன்பு கல்லூரியில் கலாமின் உருவத்தை மட்டு 4 நிமிடத்தில் தலைகீழாக வரைந்து உள்ளேன்" என்றார்.


Conclusion:
Last Updated : Oct 16, 2019, 8:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.