ETV Bharat / state

பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்..!

author img

By

Published : Oct 2, 2019, 10:03 PM IST

சேலம்: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகள் இல்லா சேலத்தை உருவாக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநகராட்சி.

Salem Corporation has launched a new plan to create a Salem Corporation free of plastic waste on the 150th birthday of Mahatma Gandhi

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், சேலத்தில் துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் புதிய திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் ஆயிரம் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ், இத்திட்டத்தில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்துவர்.

பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்

இந்த துப்புரவு பணிகள் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் எனவும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுத்து மாநகராட்சி தூய்மைப் பணிகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சேலம் இரும்பாலைப் பேராட்டம் மக்கள் போராட்டமாக வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், சேலத்தில் துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் புதிய திட்டத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தில் ஆயிரம் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ், இத்திட்டத்தில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்துவர்.

பிளாஸ்டிக் இல்லா மாநகரமாகும் முயற்சியில் சேலம்

இந்த துப்புரவு பணிகள் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் எனவும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி பணியாளர்களிடம் கொடுத்து மாநகராட்சி தூய்மைப் பணிகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சேலம் இரும்பாலைப் பேராட்டம் மக்கள் போராட்டமாக வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்

Intro:மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகள் சேலம் மாநகராட்சி உருவாக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது சேலம் மாநகராட்சி.

இதன்மூலம் மாநகராட்சி பகுதிகளில் பணியாளர்கள் நடைபயணம் மேற்கொண்டவாரமே பொது இடங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறம் படுத்துவார்கள் என மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


Body:தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத செயலும் மாநகராட்சியை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் ஆயிரம் பணியாளர்களை கொண்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டு சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தமிழக அரசின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் சதீஷ் இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சி பணியாளர்கள், மாநகராட்சி பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டவாரே பொது இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தும் இவர்கள் என தெரிவித்தார் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புற படுத்துவார்கள் இவர்கள் என தெரிவித்தார்.
மேலும் இந்தப் பணியில் ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்தப் பணிகள் இன்று முதல் ஒரு வாரம் நடைபெறும் எனவும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி பணியாளர்கள் இடம் கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டி: சதீஷ்- சேலம் மாநகராட்சி ஆணையர்


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.