தமிழ்நாட்டில், அரசு மருத்துவத் துறையில் மருந்து ஆய்வாளர், மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்வை 663 பேர் எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 505 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர்.
மருந்துவத் தேர்வு - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
சேலம்: மருந்து ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்ற மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
![மருந்துவத் தேர்வு - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3639641-thumbnail-3x2-salem.jpg?imwidth=3840)
இந்த தேர்வினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வால் சேலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாட்டில், அரசு மருத்துவத் துறையில் மருந்து ஆய்வாளர், மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சேலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த தேர்வை 663 பேர் எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 505 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர்.
இந்த தேர்வினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வால் சேலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மருந்து ஆய்வாளர் மற்றும் மருந்து சோதனை மையத்தில் இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு இன்று சேலத்தில் நடைபெற்றது.Body:
தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் மருந்து ஆய்வாளர் மற்றும் மருந்து ஆய்வக இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில், சேலம் அரசு கலைக் கல்லூரியில் இந்தத் தேர்வு நடைபெற்றது .
இந்த தேர்வில் 663 பேர் தேர்வு எழுத அழைக்கப்பட்டிருந்த நிலையில், 505 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் .
158 தேர்வு எழுத வரவில்லை இந்த தேர்வினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சென்று நேரில் ஆய்வு செய்தார்.Conclusion:மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வால் சேலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.