ETV Bharat / state

விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு - farmers well

சேலம்: கன்னங்குறிச்சி பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வணிக நோக்கில் விற்பனை செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர்
author img

By

Published : Apr 8, 2019, 4:13 PM IST

கன்னங்குறிச்சி அருகிலுள்ள சின்னதிருப்பதி பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எல்லா வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய விவசாய கிணற்றில் இருந்து வியாபார நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

Public opposing to selling water
விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் தண்ணீரை அவர் வணிகம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி போயுள்ளதாகவும் பூரி ராஜாவிடம் இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

Public opposing to selling water
விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

ஆனால் அவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து இன்று சின்னதிருப்பதி பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ராஜாவின் வீட்டு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சூழலில் தன்னுடைய கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீரை எடுத்து விற்று, சுற்றுவட்டார மக்களின் நீராதாரத்தை சுரண்டி வருகிறார். இதற்கு அவர் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கன்னங்குறிச்சி அருகிலுள்ள சின்னதிருப்பதி பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எல்லா வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய விவசாய கிணற்றில் இருந்து வியாபார நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

Public opposing to selling water
விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாள்தோறும் தண்ணீரை அவர் வணிகம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றி போயுள்ளதாகவும் பூரி ராஜாவிடம் இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

Public opposing to selling water
விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

ஆனால் அவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனையை தொடர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து இன்று சின்னதிருப்பதி பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ராஜாவின் வீட்டு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சூழலில் தன்னுடைய கிணற்றிலிருந்து மட்டும் தண்ணீரை எடுத்து விற்று, சுற்றுவட்டார மக்களின் நீராதாரத்தை சுரண்டி வருகிறார். இதற்கு அவர் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Intro:விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு.


Body:சேலம் அடுத்த கன்னங்குறிச்சி பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வணிக நோக்கில் விற்பனை செய்வதற்கு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

கன்னங்குறிச்சி அருகிலுள்ள சின்னதிருப்பதி இப்பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எல்லா வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய விவசாய கிணற்றில் இருந்து வியாபார நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

நாள்தோறும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் நிரப்பி அவர் வணிகம் செய்து வந்திருக்கிறார். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வற்றி போயுள்ளதாகவும் பூரி ராஜாவிடம் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்காமல் தொடர்ந்து லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதனையடுத்து இன்று சின்னதிருப்பதி பகுதியில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ராஜாவின் வீட்டு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் சூழலில் தன்னுடைய கிணற்றிலிருந்து மட்டும் அவர் தண்ணீர் எடுத்து சுற்று வட்டார மக்களின் நீராதாரத்தை சுரண்டி வருகிறார். இதற்கு அவர் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்.


Conclusion:பொதுமக்கள் அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.