ETV Bharat / state

தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்! - salem

சேலம்: சவுரிபாளையத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கர்நாடக மாநில பக்தர்கள் பெருமளவில் திரண்டு விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

சேலம்
author img

By

Published : Jul 23, 2019, 6:32 PM IST

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகில் உள்ளது சவுரிப்பாளையம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்

காலை முதல் மறுநாள் அதிகாலை வரை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு, கூட்டங்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகில் உள்ளது சவுரிப்பாளையம். இந்த கிராமத்தில் மிகவும் பழமையான புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்

காலை முதல் மறுநாள் அதிகாலை வரை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ பாடல்கள் பாடப்பட்டு, கூட்டங்கள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர்.

Intro:சேலம் அருகே உள்ள தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்!Body:சேலம்.

சேலம் அருகே உள்ள தேவாலயத்தில் திரண்ட கர்நாடக மக்கள்!

சேலம் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கர்நாடக மாநில பக்தர்கள் பெருமளவில் திரண்டு விடிய விடிய நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகில் உள்ளது சவுரிப்பாளையம் எனும் கிராமம்.

இங்கு மிகவும் பழமையான
புனித மரிய மதலேனாள் திருத்தலம் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் விமர்சையாக திருவிழா நடப்பது வழக்கம் .

இதுபோல இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது .

விழாவில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

காலை முதல் அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

விடிய விடிய கிறிஸ்துவ பாடல்கள் பாடப்பட்டு பிரார்த்தனை கூட்டங்களும் நடந்தது.

இந்த திருவிழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.