ETV Bharat / state

‘2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்’ - நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் - nanguneri mla narayanan meet edappadi palanisamy in salem

சேலம்: நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ நாராயணன் தெரிவித்துள்ளார்.

nanguneri mla narayanan
author img

By

Published : Oct 25, 2019, 1:42 PM IST

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணன் எம்எல்ஏ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை எடுத்துச்சொல்லி கிராம மக்களிடம் முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடைபெறுகிற அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் பேட்டி

அதனால் தான் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வியூகங்களால் தான் இந்த மகாத்தான வெற்றி கிடைத்துள்ளது. இனிவர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... அதிமுகவினர் குதூகலம்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் நாராயணன் எம்எல்ஏ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்தை எடுத்துச்சொல்லி கிராம மக்களிடம் முதலமைச்சர் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடைபெறுகிற அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் பேட்டி

அதனால் தான் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வியூகங்களால் தான் இந்த மகாத்தான வெற்றி கிடைத்துள்ளது. இனிவர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... அதிமுகவினர் குதூகலம்

Intro:சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நாங்குநேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.Body:நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் பேட்டி


முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் தேர்தல் வியூகம் தான் வெற்றிக்கு காரணம் .

அமைச்சர்களை தேர்தல் பிரச்சாரம் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி

ஜெயலலிதா அவர்களின் திட்டத்தை கிராம மக்களிடம் எடுத்து விளக்கியது முதலமைச்சரின் தீவிர பிரச்சாரம் இந்த வெற்றிக்கு இந்த வெற்றிக்கு காரணம்

தமிழகத்திலே அமைதியான ஆட்சி நடைபெற்று தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்து கொண்டிருக்கிறது

மக்களிடம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி முதலமைச்சர் இந்த வெற்றியை நிரூபித்திருக்கிறார்

மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது இது நம்பிக்கை தான் வெற்றி பெற வந்திருக்கிறது.

நாங்குநேரி தொகுதி மக்களின் முதலமைச்சரும் இதன் துணை முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் அதனால் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் எதிர் வரும்சட்டமன்ற அதிமுக வெற்றி பெறும்

- என்று தெரிவித்தார்.Conclusion:பேட்டி காட்சிகள் மோஜோ வில் உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.