ETV Bharat / state

‘சுபஸ்ரீ இறப்புக்கு அரசு பொறுப்பேற்காது’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ - subasri baanner culture death

சேலம்: சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

minister kadampur raju
author img

By

Published : Sep 14, 2019, 1:17 PM IST

சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசுக் கிளை அச்சகத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு ஆவணங்களை அரசு அச்சகத்தில் அச்சிடும் வசதிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசுகையில், சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும், இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது, ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், திரையரங்கு வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசுக் கிளை அச்சகத்தில் தமிழ்நாடு செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு ஆவணங்களை அரசு அச்சகத்தில் அச்சிடும் வசதிகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசுகையில், சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும், இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது, ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், திரையரங்கு வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Intro:திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும்.
திரையரங்கு வளாகத்தில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சேலத்தில் பேட்டி.Body:

திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும்.
திரையரங்கு வளாகத்தில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சேலத்தில் பேட்டி.......

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.........


சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு கிளை அச்சகத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியது,தமிழகத்தில் அரசு அச்சகங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு ஆவணங்களை அரசு அச்சகத்தில் அச்சிடும் வசதிகள் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்றார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என பேனர் வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அதை எந்த அளவுக்கு பின்பற்றுகிறார் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்

இச்சம்பவம் நடந்த பிறகு உடனே தமிழக முதல்வர் அனைத்து துறை அதிகாரிகளும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். மற்றும் மறைந்த முதல்வர் அறிக்கை விடுத்தால் அதை எந்த அளவுக்கு அதிமுக தொண்டர்கள் கடைபிடிப்பார்களோ அதே அளவு முதல்வர், துணை முதல்வரின் அறிக்கையை கடைபிடிப்போம் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த போது தமிழக முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டார்.

சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து இந்த விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தொடர்ந்து பேசிய அவர், திரையரங்குகளில் பேனர் வைப்பது கண்காணிக்கப்படும்.
திரையரங்கு வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்

பேட்டி: கடம்பூர் ராஜு--செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.