ETV Bharat / state

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

author img

By

Published : Jan 26, 2020, 1:42 PM IST

சேலம்: நீதிமன்ற வளாகத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திடீரென்று தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

suicide
சேலம்

சேலம் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம், மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சினி என்ற விதவை பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மண உறவைத் தாண்டிய காதல் இருந்துள்ளது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ரஞ்சினி, வெங்கடாசலத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால், மன வேதனையிலிருந்த வெங்கடாசலம் இன்று காலை சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அப்போது, குடியரசு தின விழாவிற்காக வந்த வழக்கறிஞர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர், வெங்கடாசலத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்.பி.யை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

சேலம் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம், மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சினி என்ற விதவை பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக மண உறவைத் தாண்டிய காதல் இருந்துள்ளது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு ரஞ்சினி, வெங்கடாசலத்துடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால், மன வேதனையிலிருந்த வெங்கடாசலம் இன்று காலை சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அப்போது, குடியரசு தின விழாவிற்காக வந்த வழக்கறிஞர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அஸ்தம்பட்டி காவல் துறையினர், வெங்கடாசலத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்.பி.யை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!

Intro:சேலத்தில் சுமைதூக்கும் தொழிலாளியின் காதலி ஏமாற்றியதால் நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:
சேலம் கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் செவ்வாய்பேட்டையிலுள்ள லாரி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணி புரிந்து வருகின்றார். சுமை தூக்கும் தொழிலாளிக்கும் கொழிஞ்சிபட்டியை சார்ந்த ரஞ்சினி என்ற விதவை பெண்ணுடன் கடந்த 3 மூன்று வருடங்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விதவை பெண் சுமை தூக்கும் தொழிலாளி உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த சுமை தூக்கும் தொழிலாளி இன்று காலை சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடியரசு தினத்திற்காக நீதிமன்றத்தில் கொடியேற்ற விழாவிற்கு வந்த வநத வழக்கறிஞர்கள் சுமை தூக்கும் தொழிலாளி பெட்ரோலை தன் மீது ஊற்றுவதை பர்த்தவர்கள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அஸ்தம்பட்டி போலீசார் சுமை தூக்கும் தொழிலாளியை அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் நீதி மன்ற வளாகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.