ETV Bharat / state

படகு கவிழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு - Ramanathapuram ferry crash

ராமநாதபுரம்: படகு சவாரியின்போது படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் பலி
ராமநாதபுரத்தில் படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் பலி
author img

By

Published : Jan 19, 2020, 8:19 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது ஏதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

இதில் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், செல்வராஜ் என்பவரின் மகன் விஸ்வ அஜித் (5) மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது ஏதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

இதில் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், செல்வராஜ் என்பவரின் மகன் விஸ்வ அஜித் (5) மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!

Intro:இராமநாதபுரம்
ஜன.18

காரங்காடு படகு சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.Body:.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள காராங்காடடில் சுமுகம் சார்ந்த சூழலியல் சுற்றலா தலம்
உள்ளது. இங்கு படகு சவாரி மாங்ரோ நிறைந்த சதுப்பு நில காடுகளுக்கு நடுவில்
சென்று கடலின் உள்ளே சிறிது தூரம் சென்று மீண்டும் கரைக்கு அழைத்து வருவர். பொங்கல் விடுமுறையையொட்டி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அங்கு சென்று படகு சவாரி செய்து வந்துள்ளனர்.
இன்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தை சேர்ந்த 7 பெரியவர்கள் 3 குழந்தைகள் உரிய உயிர்காக்கும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளனர்.
கடலின் உள்ளே சென்று படகு திரும்பிய போது அனைவரும் ஒரே பக்கம் சென்றதால் படகு கவிழ்ந்து அனைவரும் நீருக்குள் சென்றனர். இதில் 9 பேர் மீட்கப்பட்ட நிலையில் தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 5 வயது மகன் விஸ்வ அஜித் அதிக நீர் குடித்து மயங்கி உள்ளான். பின் தொண்டி மருத்துவமனை எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான்.
இது குறித்து இராமநாதபுரம் வன காவல் சதீஸ் கூறியது

தொண்டிய அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 7 பெரியவர்கள், 3 சிறியவர் படகில் உரிய உயிர்காக்கும் உபகரணங்களுடன் படகு சவாரி மேற்கொண்டுள்ளனர். படகு கடல் வரைச் சென்று திருப்பும் போது எல்லோரும் ஒரே பக்கமாக சென்றதால் படகு கவிழ்ந்து அனைவரும் நீருக்கடியில் சென்றனர். படகை இயக்கியவர் அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் தொண்டி பகுதி உசிலனகோட்டை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் 5 வயது மகன் விஸ்வ அஜித் நீரில் மூழ்கி அதிக நீர் குடித்து மருத்துவமனை எடுத்துச்செல்லும் வழியிக் உயிரிழந்தார் என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.