ETV Bharat / state

கரோனா விதிமீறல்: ராமநாதபுரத்தில் 6.95 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் - கரோனா தடுப்பூசி மையம்

ராமநாதபுரம்: கரோனா விதிமுறை மீறல் காரணமாக இதுவரை 6.95 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல்செய்யப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Apr 9, 2021, 1:25 PM IST

ராமநாதபுர மாவட்டம் முழுவதிலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக் என கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுர மாவட்டம் முழுவதிலும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், மினி கிளினிக் என கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரை ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.