ETV Bharat / state

பணியிலிருந்தபோது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அரசு மரியாதை - ராணுவ வீரருக்கு மரியாதை

ராமநாதபுரம்: அஸ்ஸாமில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Armyman dead  ராமநாதபுரம் ராணுவ வீரர் உயிரிழப்பு  மீசல் கிராமம்  ராணுவ வீரருக்கு மரியாதை  army person dead body buried his village
உயிரிழந்த ராணுவ வீரருக்கு அரசு மரியாதை
author img

By

Published : Feb 4, 2020, 11:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்த போஸ் - சுந்தரி என்பவரின் மகன் சுரேஷ். அஸ்ஸாமில் பணியாற்றி வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சுரேஷ் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுரேஷின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அரசு சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சுரேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Armyman dead  ராமநாதபுரம் ராணுவ வீரர் உயிரிழப்பு  மீசல் கிராமம்  ராணுவ வீரருக்கு மரியாதை  army person dead body buried his village
பணியிலிருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை

இதன்பின்னர் ராணுவ மரியாதையுடன் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டபோது அவருடைய உடல் மீது போர்த்தப்ட்ட தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்த போஸ் - சுந்தரி என்பவரின் மகன் சுரேஷ். அஸ்ஸாமில் பணியாற்றி வந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு பணிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த சுரேஷ் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுரேஷின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அரசு சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சுரேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Armyman dead  ராமநாதபுரம் ராணுவ வீரர் உயிரிழப்பு  மீசல் கிராமம்  ராணுவ வீரருக்கு மரியாதை  army person dead body buried his village
பணியிலிருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை

இதன்பின்னர் ராணுவ மரியாதையுடன் சுரேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டபோது அவருடைய உடல் மீது போர்த்தப்ட்ட தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்

Intro:இராமநாதபுரம்
பிப்.4


அஸ்ஸாம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு,அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.Body:இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீசல் கிராமத்தைச் சேர்ந்த போஸ் - சுந்தரி என்பவரின் மகன் சுரேஷ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான மீசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
சுரேஷ் என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சோராட் என்ற இடத்தில் சிக்னல் யூனிட்டில் அவில்தாராக பணியாற்றிவந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணிக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து அவரது குடும்பத்தினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அஸ்ஸாம் மற்றும் சென்னையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான மீசல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசு சார்பில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், மண்டல துணை வட்டாட்சியர் அமர்நாத், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் . பின்னர் ராணுவ மரியாதையுடன் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது .அப்போது ராணுவ வீரர்கள் மரியாதை செய்த பொழுது இந்திய நாட்டின் தேசியக் கொடியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இறந்த ராணுவ வீரர்க்கு மனைவி ஜெயராணி, மகள் தனன்யா , மகன் கோவர்த்தனன் ஆகியோர் உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.