ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய பெண் டால்பின் - ராமநாதபுரத்தில் கரை ஒதுங்கிய டால்பின்

ராமநாதபுரம்: தொண்டி துறைமுகம் அருகே எட்டு அடி நீளம் கொண்ட பெண் டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது.

Female dolphine washes ashore at Ramnathapuram coast
author img

By

Published : Aug 14, 2019, 12:47 PM IST

தொண்டி துறைமுகம் அருகே இன்று காலை பெண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த டால்பினை தொண்டி கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறாய்வு செய்து கடற்கரை அருகே புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "அந்த டால்பின் பாக்கு நீரிணை பகுதியைச் சேர்ந்த மீனாகும். 20 வயதான இந்த பெண் டால்பின் எட்டு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்டது.

கடந்த 10 நாட்களாக கடல் பரப்பில் வீசிவரும் சூறைக் காற்றினால் வழி தவறி கப்பலின் மீது மோதி காயம் அடைந்து பின் மாய்த்திருக்கும். இந்த டால்பின் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும்" என்றார்.

தொண்டி துறைமுகம் அருகே இன்று காலை பெண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த டால்பினை தொண்டி கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறாய்வு செய்து கடற்கரை அருகே புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "அந்த டால்பின் பாக்கு நீரிணை பகுதியைச் சேர்ந்த மீனாகும். 20 வயதான இந்த பெண் டால்பின் எட்டு அடி நீளமும் ஐந்து அடி அகலமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்டது.

கடந்த 10 நாட்களாக கடல் பரப்பில் வீசிவரும் சூறைக் காற்றினால் வழி தவறி கப்பலின் மீது மோதி காயம் அடைந்து பின் மாய்த்திருக்கும். இந்த டால்பின் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும்" என்றார்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.13

ராமநாதபுரம் தொண்டி துறைமுகம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 8 அடி நீளம் கொண்ட டால்பின்.
Body:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி துறைமுகம் கடற் பகுதியில் இன்று காலை இழந்த நிலையில் கூன் முதுகு ஓங்கி எனப்படும் டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதை கண்ட மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அந்த டால்ஃபின் தொண்டி கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து கடற்கரை அருகே புதைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது அந்த கூன்முதுகு ஓங்கி எனப்படும் டால்பின் பாக் ஜலசந்தி பகுதியில் வசித்து வரும் மீன் வகை கரை ஒதுங்கியது 20 வயது மதிக்கத்தக்க பெண் டால்பின் 8 அடி நீளமும் 5 அடி அகலமும் சுமார் 500 கிலோ எடையும் கொண்ட மீன் என்றும் இது கடந்த 10 நாட்களாக கடல் பரப்பில் வீசிவரும் சூறைக் காற்றினால் வழிதவறி கப்பலின் மீது மோதி காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் இது உயிரிழந்து மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.