ETV Bharat / state

பதறிப்போன பதிவாளர்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

author img

By

Published : Oct 25, 2019, 5:37 AM IST

புதுக்கோட்டை: மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென்று நடத்திய ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டது.

vigilance departement ride in pudhukottai register office

புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டிக்கொண்டு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், புதுக்கோட்டை, அறந்தாங்கி சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மேலும் காவல் துறையினர் சோதனைக்கு வரும்போது அலுவலகத்தில் இருந்த பிற நபர்களிடமும் சோதனை நடத்தினர். சுமார். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், காவல் துறையினர் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!

புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டிக்கொண்டு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், புதுக்கோட்டை, அறந்தாங்கி சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மேலும் காவல் துறையினர் சோதனைக்கு வரும்போது அலுவலகத்தில் இருந்த பிற நபர்களிடமும் சோதனை நடத்தினர். சுமார். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், காவல் துறையினர் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது!

Intro:Body:புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்தில் இன்று மாலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் அலுவலகத்தின் முன் பக்க கதவை பூட்டிக்கொண்டு அலுவலகத்தில் இருந்த புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சார் பதிவாளர்கள், மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள் மேலும் போலீசார் சோதனைக்கு வரும்போது அலுவலகத்தில் இருந்த பிற நபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் போலீசார் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.