ETV Bharat / state

சுஜித் பத்திரமாக மீட்கப்படவேண்டி திருநங்கைகள் பிரார்த்தனை!

author img

By

Published : Oct 28, 2019, 2:24 PM IST

புதுக்கோட்டை: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பத்திரமாக மீட்கப்படவேண்டி திருவப்பூரில் திருநங்கைகள் கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

Transgenders Pray for Sujith at Pudukkottai, சுஜித் பத்திரமாக மீட்கவேண்டி திருநங்கைகள் பிரார்த்தனை

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் இணைந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

Transgenders Pray for Sujith at Pudukkottai, சுஜித் பத்திரமாக மீட்கப்படவேண்டி திருநங்கைகள் பிரார்த்தனை

இதுகுறித்து திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசினா நாயக் கூறுகையில், நான்கு நாட்களாக குழந்தை அந்த சிறிய குழிக்குள் என்ன பாடுபடுகிறதோ என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களால் இந்தப் பிரார்த்தனைதான் செய்ய முடியும். தயவுசெய்து அரசாங்கம் அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி!

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருநங்கைகள் இணைந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சுஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

Transgenders Pray for Sujith at Pudukkottai, சுஜித் பத்திரமாக மீட்கப்படவேண்டி திருநங்கைகள் பிரார்த்தனை

இதுகுறித்து திருநங்கைகள் அமைப்பின் தலைவி அசினா நாயக் கூறுகையில், நான்கு நாட்களாக குழந்தை அந்த சிறிய குழிக்குள் என்ன பாடுபடுகிறதோ என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களால் இந்தப் பிரார்த்தனைதான் செய்ய முடியும். தயவுசெய்து அரசாங்கம் அந்தக் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான்காவது நாளாக தொடரும் மீட்புப்பணி!

Intro:ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் பத்திரமாக மீட்க்கப்பட வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இணைந்து கும்மியடித்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.Body:அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காட்டுப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சூழ்ச்சித் என்றார் சிறுவனை மீட்க 56 மணி நேரத்தைக் கடந்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் பல்வேறு அமைப்பினரும் பொதுமக்களும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர் அதேபோல இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் இணைந்து திருநங்கைகள் அமைப்பு தலைவி அசினா நாயக் தலைமையில் அபிஷேகம் செய்து சுகத்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று கும்மியடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை திருநங்கைகள் அமைப்பு தலைவி அசினா நாயக் கூறுகையில்,

நான்கு நாட்களாக குழந்தை அந்த சிறிய குறிக்கும் என்ன பாடு படுகிறதோ என நினைத்து அதையே மனம் வேதனை அடைகிறது எங்களால் இந்த பிரார்த்தனையை தான் செய்யமுடியும் தயவுசெய்து அரசாங்கம் அந்த குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்று மனதார கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.