ETV Bharat / state

புதிய பேருந்து வழித்தடம் - நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

author img

By

Published : Jul 26, 2021, 7:17 AM IST

பொன்னமராவதி - திருமயம் புதிய பேருந்து சேவையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று(ஜூலை.25) தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: பொன்னமராவதி பகுதி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பேருந்து வசதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை.25) பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னமராவதி இருந்து வாழை குறிச்சி வழியாக திருமயத்திற்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

பின்னர், அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தனர். இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நாளை ஓபிஎஸ் - இபிஎஸ் பிரதமருடன் அவசர சந்திப்பு

புதுக்கோட்டை: பொன்னமராவதி பகுதி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பேருந்து வசதி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று(ஜூலை.25) பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னமராவதி இருந்து வாழை குறிச்சி வழியாக திருமயத்திற்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

பின்னர், அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதாராமு சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தனர். இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நாளை ஓபிஎஸ் - இபிஎஸ் பிரதமருடன் அவசர சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.